யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் கொடுத்த வடிவேலு: அம்மாவை நினைத்து கண்கலங்கிய தருணம் நடிகர் வடிவேலு தன்னுடைய அம்மா குறித்து பத்திரிகையாளரிடம் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயல் என்றால்...
உயரிய Grammy விருதில் மது ஊற்றி அருந்திய பிரபலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ அமெரிக்க ராப் இசைக்கலைஞர் Jay-Z, தனக்கு வழங்கப்பட்ட கிராமி விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது....
நடிகர் ராம் சரண் மகள் கிளின் காராவை பார்த்துக் கொள்பவருக்கு இவ்வளவு சம்பளமா? தெலுங்கு திரையுலகில் மெகா குடும்பம் மிகவும் பிரபலம், அந்த குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த முக்கியமானவர்களில் ஒருவர் ராம் சரண். சிரஞ்சீவியின்...
மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்… ராணி கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம் மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது ராணி கமீலாவுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளதாக, ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மன்னர் சார்லஸ், ராணி கமீலாவின்...
இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கிய சரக்கு கப்பல் தொடர்பில் புதிய தகவல் அவுஸ்திரேலியாவில் இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கியுள்ள சரக்கு கப்பலில் இருந்து மொத்த ஆடு மாடுகளையும் வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்...
தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் TVK .., நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சியால் கிளம்பும் சர்ச்சை தமிழ்நாட்டில் ஏற்கனவே TVK என்னும் ஒரு கட்சி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியின் பெயரும்...
அவுஸ்திரேலியாவின் முதல் இந்திய வம்சாவளி செனட்டர்., பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் புதிய செனட்டராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் வருண் கோஷ் (Varun Ghosh) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பகவத்...
கடைசியில் லண்டன் ஹொட்டல் அறையில் இரவு தங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி: என்ன நடந்தது மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து அமெரிக்காவில் இருந்து பறந்துவந்த இளவரசர் ஹரி, அரண்மனையில் எங்கும் தங்காமல்...
கட்டுமான பணியின்போது மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் மரணம்.., தமிழகத்தில் சோகம் கட்டுமான பணியின்போது அருகில் இருந்த கழிப்பிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
பிரான்ஸ் ஈபிள் கோபுரத்துக்குச் செல்லும் இந்தியர்கள் இனி ரூபாயில் பணம் செலுத்தலாம்… பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள், இனி UPI மூலம் இந்திய பணமான ரூபாயிலேயே கட்டணம் செலுத்தலாம். பிரான்ஸ் ஜனாதிபதி...
தங்கத்தின் விலையில் மாற்றம் நாட்டில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 165,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180,750 ரூபாவாக காணப்படுகிறது. அந்த வகையில் 1 கிராம் 24...
ஐவர் படுகொலை சம்பவம்: சந்தேக நபர் கைது பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (06.2.2024) இடம்பெற்றுள்ளது. சட்டத்தரணி...
நாட்டு மக்களை ஏமாற்றிய முன்னாள் அமைச்சரின் முடிவு முன்னாள் அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்க...
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பில்...
ஐக்கிய மக்கள் சக்தியில் முன்னாள் கடற்படை தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில் முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவருமான தயா சந்தகிரி இணைந்துள்ளார். கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவர் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்....
விரைவில் வரிக் கொள்கை திருத்தம் : ஜனாதிபதி அறிவிப்பு வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும் எனவும் அவர்...
கொழும்பிற்கு கணவனுடன் சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி கணவருடன் தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்த 30 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார்...
பாடசாலை மாணவர்கள் மத்தியில் வன்முறை பாடசாலை மாணவர்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையின் உளவியல் வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். தரம் ஆறு முதல் அதற்கு மேற்பட்ட தரங்களில் கற்கும்...
வெளிநாடொன்றில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் தீவிபத்து தென் கொரியாவில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாசு நகரில் உள்ள தொழிற்சாலையில் அந்நாட்டு நேரத்தில் காலை 11.00 மணியளவில் தீ விபத்து...
இராஜாங்க அமைச்சரின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அலுவலக விடுதிக்கு 5500 ரூபாய் மின்சார நிலுவையை செலுத்தவில்லை என தெரிவித்து மின்சார சபையால் வழங்கப்படும் மேலதிக பணத்திற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது....