கனடாவின் அந்த 83,000 ராக்கெட்டுகளை கோரும் உக்ரைன் தளபதி: விரிவான பின்னணி கனடாவின் Saskatchewan ராணுவ தளத்தில் பயன்படுத்தாமல் ஒதுக்கப்பட்டுள்ள பல ஆயிரம் ராக்கெட்டுகளை உக்ரைன் தளபதி தங்களுக்கு அளிக்குமாறு கோரியுள்ளார். உக்ரைன் தளபதி Kyrylo...
கணவரை பிரிந்தாரா இளையராஜா மகள் பவதாரிணி? உண்மையில் நடந்தது என்ன இளையராஜா மகள் பவதாரிணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவர் கணவர் சபரியிடம் இருந்து பிரிந்து விட்டதாக வெளியான தகவலுக்கு ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி ஒன்றில்...
மிஸ் ஜப்பான் அழகிப்பட்டம் வென்ற உக்ரைனிய பெண்: பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்… மிஸ் ஜப்பான் அழகியாக உக்ரைன் வம்சாவளி இளம்பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம், ஜப்பானில் கேள்விகள் எழ காரணமாக அமைந்தது. சமீபத்தில் ஜப்பானில் நடந்த...
மீண்டும் பிரித்தானிய பிரதமர் மனைவி தொடர்பில் ஒரு சர்ச்சை: இம்முறை சர்ச்சையில் சிக்கியவர் அவரல்ல… பிரித்தானியாவில், பிரதமர் மனைவி தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. அதில் அவர் நேரடியாக பங்குபெறவிலை என்றாலும், அவர் பங்குதாரராக...
50 ரூபாய் சம்பளத்திற்கு 15km நடந்த நடிகை., இன்று இந்தியாவின் நம்பர் 1 பிரபலம்: அவர் யார்? என்றுமே சுலபமான வழியில் கிடைப்பது இல்லை, கடினமான பாதையும், வேதனையான சில வலிகளும் தான் நமக்கு வெற்றியை...
பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் அரசு விடுத்துள்ள கோரிக்கை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் அரசு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இந்த ஆண்டு, ஜூலை மாதம் 26ஆம் திகதி...
மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மன்னர் சார்லஸ்… புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ், மக்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ளார். மன்னர் சார்பில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தனது உடல் நல பாதிப்பு காரணமாக எதிர்வரும் சில...
அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஷால்.., விஜயுடன் நேரடி மோதல் நடிகர் விஜயைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் கட்சி தொடங்க இருப்பதாக விஷால் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் விஜய் ”தமிழக வெற்றி...
Google Map உதவியுடன் திருடனை துரத்தி பிடித்த தமிழக வாலிபர்: Technology-யை சரியாக பயன்படுத்தியது எப்படி? தந்தையின் செல்போனை திருடிய நபரை சில மணி நேரத்தில் கூகுள் மேப்பின் உதவியுடன் தமிழக இளைஞர் ஒருவர் திறமையாக...
நடிகர் விஜய் தொடங்கிய புதிய அரசியல் கட்சி.., ரஜினிகாந்த் கூறியது என்ன? தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தொடங்கிய கட்சி தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான...
மனைவிக்கு சிகிச்சையளிக்க போதிய பணம் இல்லை : தம்பதி விபரீத முடிவு சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் சுகயீனம் மற்றும் போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து உயிரை...
தகாத உறவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண் சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தகாத உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் கூரிய...
இராணுவ விதிகளை கடுமையாக்க தீர்மானம் இராணுவ முகாம்களில் இருந்து துப்பாக்கிகளை வழங்குவதற்கான விதிகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராணுவ முகாம்களில் இருந்து வழங்கப்படும் துப்பாக்கிகள் அவ்வப்போது கையளிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது. அத்துடன், ஆயுதக் காப்பாளர்களின்...
கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று(05.02.2024) முன்வைத்திருந்தார். இலங்கையின்...
பிரித்தானிய மன்னருக்கு புற்றுநோய் பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மணை வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் வைத்தியசாலையில்...
பூமியை போன்று மற்றுமொரு கிரகம் கண்டுபிடிப்பு மனிதர்கள் வாழ்வதற்கு சாதகமான சூழல் இருப்பதாக நம்பப்படும் புதிய கிரகத்தை நாசா கண்டு பிடித்துள்ளது. கிரகங்களின் வானியல் தரநிலைகளின்படி, ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை குறித்த கிரகம் சுற்றிவருவதாக...
இராணுவ முகாமை தாக்கியமைக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா சமீபத்தில் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்...
முதன்முறையாக ஜேவிபி தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி மற்றும்...
ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ : ஆசிரியர் கைது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ மூட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஜூலை...
அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு அறிவிப்பு பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின்...