ராணி இரண்டாம் எலிசபெத்தின் Range Rover கார் விற்பனைக்கு., விலை என்ன.? மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய Range Rover கார் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தை நீண்ட காலம் ஆண்ட மறைந்த...
தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர்? கோலிவுட்டில் பரபரப்பு நடிகை ரம்பா 90களில் கோலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வந்தவர். அவர் தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டில் ஆனார். அவர்களுக்கு மூன்று...
முதல் படத்திலேயே எல்லாம் பண்ணியாச்சு.. வெளிப்படையாக பேசிய சமந்தா.. தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரின்...
எங்களுடன் வைத்துக்கொண்டால்.., ஈராக், சிரியாவின் 85 தளங்களில் அமெரிக்கா பதிலடி தாக்குதல் ஜோர்டானில் உள்ள தங்கள் முகாம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில்...
விஜய்யின் GOAT படத்தை போல உருவாகும் தலைவர் 171.. லேட்டஸ்ட் அப்டேட்!! லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக...
அஜித்தின் 64 வது படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்.. யார் தெரியுமா?\ தற்போது நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக...
சர்வதேச மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்: வெளியாகியுள்ள பகீர் தகவல் கனேடிய பல்கலைக்கழகங்களைப் போல, பிரித்தானிய பல்கலைக்கழகங்களும், சர்வதேச மாணவர்களிடம் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய...
பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சோப்பு தண்ணீரால் நேர்ந்த சோகம் பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சோப்பு தண்ணீரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, குளத்தூர்...
அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியரின் பரிந்துரையின்பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் பெப்ரவரி 15 ஆம்...
மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படும் பணம் இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அஸ்வெசும திட்டம் வலுவான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறோம் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம்...
கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கொழும்பில் போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை பாதுகாப்பு...
சாந்தனை அழைத்து வர நடவடிக்கை: ஜனாதிபதி உறுதி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற...
மகிந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை நியமிப்பது தொடர்பில் கட்சி அதிக...
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு 145,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 07ஆம் திகதி இவ்வாறு திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா உட்பட பல நாடுகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட தொழிற்கல்வி மூலம் இலங்கை இளைஞர்,...
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் காரஞ்( INS Karanj) நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது இன்று(03.02.2024)...
மத்திய கிழக்கை அதிரவைக்கும் அமெரிக்காவின் நகர்வு ஜோர்தானில் மூன்று அமெரிக்க துருப்புக்களைக் கொன்ற ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. கடந்த வார இறுதியில்...
கண் பரிசோதனை இலக்கத்தகட்டில் மாற்றம் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனையின் போது கண் பரிசோதனைக்காக தற்போது பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார். அவர்...
இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு மில்லியன் ரூபா இலாபம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனம் 195 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...
லாஃப் எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவிப்பு லாஃப் எரிவாயு விலை பெப்ரவரி மாதம் திருத்தப்படாது என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப் நிறுவனம் நேற்றைய தினம் (2) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய,...