சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு இலங்கையில் சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து மூலம்...
ஆளில்லா விமான தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி ஜோர்டான் நாட்டிலுள்ள முகாம்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்தபோது, திடீரென நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த...
போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறைப்பாடு வலிப்பு நோய்க்கு எதிரான சோடியம் வோல்ப்ரோயேட் 100 மில்லி கிராம் மாத்திரைகளுக்காக அனுப்பப்பட்ட ஆவணங்களில் “போலி” பதிவு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் என்.எம்.ஆர்.ஏ என்ற தேசிய மருந்துகள்...
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா எறிகணைகள் வீச்சு கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில் எறிகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா, மீண்டும் கடல்வழி எறிகணை சோதனைகளை...
திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து தடம்புரள்வு நுவரெலியா பிரதேசத்தில் நடைபெற்ற திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து ஒன்று ஹட்டன் அருகே தடம்புரண்டுள்ளது. குறித்த தொடருந்தானது திரைப்படக் காட்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக தனியார் நிறுவனமொன்றினால் பணம் செலுத்தப்பட்டு...
செங்கடலில் தீவிர மோதல்கள் : கொழும்பு துறைமுகத்தில் குவியும் கப்பல்கள் அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் துறைமுகத்திற்கு வருகை தந்த சர்வதேச கப்பல்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது....
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வலைவீச்சு எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்து எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு அரசாங்கத் தரப்பில் இருந்து வலைவீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்ள...
சிறீதரனை மிரட்டிய சுமந்திரன்! கட்சியின் பதவி தெரிவுகள் குறித்து நீதிமன்றத்தை நாடுவதாக, தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை, சுமந்திரன் பகிரங்கமாக மிரட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவன்...
போராட்டத்தில் குதித்துள்ள அரச துறை அதிகாரிகள் அனைத்து அரச துறை அதிகாரிகளும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். போராட்டமானது இன்று (29.1.2024) இடம்பெறும் என்று அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது....
வெளிநாடொன்றிலிருந்து பொலிஸ் உயரதிகாரிக்கு கொலை மிரட்டல் கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். யுக்திய...
எல்ல நகரில் குவியும் சுற்றுலா பயணிகளால் மகிழ்ச்சி எல்ல நகருக்கு இந்த நாட்களில் பாரியளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத்தருவதாக தெரியவந்துள்ளது. இதன்காரணமாக வாடகை வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள்...
மாவனல்லையில் தீ விபத்து:சுமார் 30 வர்த்தக நிலையங்கள் சேதம் மாவனல்லை நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து நேற்றிரவு(28.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது மாவனல்லை நகரின் பிரதான...
நாடு வங்குரோத்து நிலையில் என்பது முற்றிலும் பொய் இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குற்றஞ்சாட்டி உள்ளார். நாட்டின் வங்குரோத்து...
முக்கிய பிரமுகர்களின் சொத்து பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முக்கிய பிரமுகர்களின் சொத்து பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, அண்மையில் இயற்றப்பட்ட...
பல்கலைக்கழகத்தில் மாணவிகளை துன்புறுத்திய 6 மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6 மாணவர்களும்...
இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரிப்பு நாட்டில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் நாட்டின் டொலர் கையிருப்பு 4.4 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு...
நாட்டில் அதிகரிக்கவுள்ள மழைவீழ்ச்சி! காலநிலையில் மாற்றம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதற்கமைய...
சாந்தனுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி வேண்டுகோள் உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள்...
சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைத்துக்கொள்ள முயற்சி முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். டலஸ் அழகப்பெரும தலைமையில் பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழு, நிதஹஸ்...
இரண்டு இடைக்கால சபைகளை கலைத்து வர்த்தமானி அறிவித்தல் தேசிய விளையாட்டு சங்கங்கள் இரண்டின் இடைக்கால சபைகளைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி,...