பயணத்தை தொடங்கியது உலகின் மிகப்பெரிய கப்பல்: இயற்கை ஆர்வலர் வெளிப்படுத்தும் கவலை உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் தன்னுடைய முதல் பயணத்தை தொடங்கியது. உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலான “ராயல் கரீபியன் ஐகான் ஆஃப் சீ”...
தேவாலயத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முகமூடி அணிந்த நபர்கள்: வெளிநாடொன்றில் பரபரப்பு துருக்கி நாட்டில், நேற்று தேவாலயம் ஒன்றிற்குள் திடீரென நுழைந்த முகமூடி அணிந்த இரண்டுபேர், தேவாலயத்துக்குள் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துருக்கி...
வானில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம், ஏழு பேர் பலி பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராஸில் ஏற்பட்ட விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சாவ் பாலோவில்...
ஹமாஸின் சுரங்கப்பாதை 80 சதவீதம் அப்படியே உள்ளது: திணரும் இஸ்ரேலிய படைகள் ஹமாஸ் படைகளின் 80% சுரங்கப்பாதை அமைப்புகள் காசாவுக்கு கீழ் அப்படியே இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் படைகளை எதிர்த்து இஸ்ரேலிய படைகள் காசாவிற்கு...
ரூ.700 கோடி செலவில் UAEல் முதல் இந்து கோவில்., இந்திய பிரதமர் மோடி திறந்து வைப்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் நாட்டின் முதல் இந்து கோவில் பிப்ரவரி 14 அன்று திறக்கப்பட உள்ளது. அரபு நாடான...
வரைபடத்திலேயே மிஞ்சமாட்டார்கள்… மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த புடினின் நெருங்கிய நண்பர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரும் பாதுகாப்புத் தலைவருமான டிமித்ரி மெத்வதேவ், மேற்குலக நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் எதிரி...
நிலாவின் சுற்றளவு குறைகிறது : திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அறிவியலாளர்கள்! சில மில்லியன் ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதன்படி, நிலாவின் சுற்றளவு 150 அடி அளவில் குறைவடைந்துள்ளதாக அவர்கள்...
பல மில்லியன் சொத்தை செல்லப்பிராணிக்கு எழுதி வைத்த மூதாட்டி: அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா? சீனாவில் மூதாட்டி ஒருவர் தன்னுடைய ரூ.28 லட்சம் சொத்தை செல்லப்பிராணிகள் பேரில் எழுதி வைத்துள்ளார். சீனாவின் ஷாங்காய் பகுதியை...
வாரிசு நடிகைக்கு தாலி கட்ட போகும் சிம்பு.. ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை...
ஐக்கிய அரபு அமீரகமானது தங்களின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான Golden Visa-வை இதுவரை ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் என பல தரப்பினருக்கும் கடந்த 2019 முதல் வழங்கி வருகிறது. தற்போது, ஐக்கிய அமீரகத்தில் வேலையில்...
சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு இலங்கையில் சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து மூலம்...
ஆளில்லா விமான தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி ஜோர்டான் நாட்டிலுள்ள முகாம்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்தபோது, திடீரென நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த...
போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறைப்பாடு வலிப்பு நோய்க்கு எதிரான சோடியம் வோல்ப்ரோயேட் 100 மில்லி கிராம் மாத்திரைகளுக்காக அனுப்பப்பட்ட ஆவணங்களில் “போலி” பதிவு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் என்.எம்.ஆர்.ஏ என்ற தேசிய மருந்துகள்...
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா எறிகணைகள் வீச்சு கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில் எறிகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா, மீண்டும் கடல்வழி எறிகணை சோதனைகளை...
திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து தடம்புரள்வு நுவரெலியா பிரதேசத்தில் நடைபெற்ற திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து ஒன்று ஹட்டன் அருகே தடம்புரண்டுள்ளது. குறித்த தொடருந்தானது திரைப்படக் காட்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக தனியார் நிறுவனமொன்றினால் பணம் செலுத்தப்பட்டு...
செங்கடலில் தீவிர மோதல்கள் : கொழும்பு துறைமுகத்தில் குவியும் கப்பல்கள் அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் துறைமுகத்திற்கு வருகை தந்த சர்வதேச கப்பல்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது....
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வலைவீச்சு எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்து எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு அரசாங்கத் தரப்பில் இருந்து வலைவீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்ள...
சிறீதரனை மிரட்டிய சுமந்திரன்! கட்சியின் பதவி தெரிவுகள் குறித்து நீதிமன்றத்தை நாடுவதாக, தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை, சுமந்திரன் பகிரங்கமாக மிரட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவன்...
போராட்டத்தில் குதித்துள்ள அரச துறை அதிகாரிகள் அனைத்து அரச துறை அதிகாரிகளும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். போராட்டமானது இன்று (29.1.2024) இடம்பெறும் என்று அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது....
வெளிநாடொன்றிலிருந்து பொலிஸ் உயரதிகாரிக்கு கொலை மிரட்டல் கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். யுக்திய...