நடிகர் விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்.. விலை எவ்வளவு தெரியுமா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Greatest Of All Time எனும் திரைப்படம் உருவாகி வருகிறது....
சிவகார்த்திகேயன் எனக்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்- வருத்தமாக கூறிய பிரபலம் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. விஜய் டிவியில் இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் கலக்கப்பேவது...
அயோத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட நடிகர் தனுஷ்.. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான...
அவர் தான் தாலி எடுத்து கொடுக்கணும்.. பாவனி உடன் திருமணம் பற்றி அறிவித்த அமீர் பிக் பாஸ் ஷோவில் காதலில் விழுந்து தற்போது ஜோடியாக வலம் வருபவர்கள் பாவனி ரெட்டி மற்றும் அமீர். பாவனிக்கு ஏற்கனவே...
Disease X… 20 மடங்கு ஆபத்தானதாக இருக்கலாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு எக்ஸ் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள பெருந்தொற்று குறித்து மீண்டும் எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தானதாக...
உதயநிதியை ஹிந்தியில் விமர்சித்த பாஜக.., ஒற்றை புகைப்படம் மூலம் சாதுர்யமாக பதில் பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஹிந்தி மொழியில் விமர்சித்ததற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும்,...
அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்தாயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் AI...
கொழும்பில் உண்டியல் வர்த்தகர்களுக்கு ஆபத்து புறக்கோட்டையில் உள்ள பிரபல உண்டியல் வர்த்தகர்கள் குழுவை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட கூட்டு பொலிஸ் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக்...
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றை தொகை...
நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு இலங்கையில் கடந்த ஆண்டில் வேலையின்மை வீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும், கடந்த ஆண்டின்...
பிரமாண்ட முறையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று பிரமாண்டமான முறையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியினால் சமய சடங்குகள் செய்யப்பட்டதுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை...
சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டிய தேவை சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதன்படி, செயற்கை நுண்ணறிவின்...
கடந்த 24 மணிநேரத்தில் 910 பேர் கைது நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 910 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த...
கரையோர தொடருந்து சேவைகளில் தாமதம் கரையோர தொடருந்து பாதையில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. பாணந்துறை மற்றும் எகொட உயன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து பாதையில் இன்று...
சீனாவில் நிலச்சரிவு: பலரைக் காணவில்லை சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு 47 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊ்டகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அனர்த்தம் இன்று (22.01.2024) அதிகாலை...
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அறிவித்தல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (23.01.2024) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் மாத்திரம் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம்...
அடிக்கடி வெளிநாடு செல்லும் அனுரகுமார தற்போது வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக உள்ளது, இதை மக்களால் தாங்க முடியாது என்பது உண்மைதான் அதை ஏற்றுக் கொள்கின்றேன் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில்...
மின் கட்டண திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றைய தினம் (22.01.2024) கூடவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார...
தென்னிலங்கையில் அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை தென்னிலங்கையின் பெலியத்தை நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல அரசியல்வாதியொருவர் உயிரிழந்துள்ளார். அபே ஜனபல பக்ஷய எனப்படும் கட்சியின் தலைவரான சமன் பெரேரா என்பவரே இவ்வாறு...