நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கையிப்பின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மெர்ரி கிறிஸ்துமஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கையிப்பின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்களும், பிரபலங்களும்...
விஜய் டிவியில் கம்ப்யூட்டர் சர்வீஸ்மேனாக தனது பயணத்தை தொடங்கியவர் புகழ். இவர் அதே விஜய் டிவியிலேயே குக்கு வித் கோமாளி மூலம் புகழ் பெற்றார். அவர் மிமிக்ரி மற்றும் நகைச்சுவைக்கு பெயர் பெற்றவர். அவரது முழுப்பெயர்...
விஜய் டிவியில் உலக பிரபலத்தால் நடத்தப்பட்ட பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை வெற்றிகரமாக தொட்டு விட்டது. இந்த பரபரப்பான நிலையில் யார் வின்னர் என்ற பெரிய குழப்பம் ரசிகர்கள் மத்தியில் வாக்குவாதமான...
ரசாயனங்களை சேமித்துவைத்தல், வெடிபொருட்களை சேமித்து வைப்பதுபோலவே அச்சத்திற்குரிய விடயமாக மாறிவருகிறது. இந்தியாவின் போபால் நகரில், யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவுப் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த...
112 வயதான சிட்டி ஹவா என்ற மூதாட்டி 8 முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சிட்டி ஹவா(Siti Hawa) என்ற 112 வயது மூதாட்டி மலேசியாவின் தும்பட்(Tumpat) பகுதியில் வாழ்ந்து வருகிறார்....
பிரித்தானியாவை அடுத்து லண்டனையும் ஒரு இந்தியர் ஆட்சி செய்வாரா? அதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், இம்முறை மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் போட்டியிடுகின்றனர். மூன்றாவது முறையாக லண்டன் மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ள...
இந்திய மாநிலம் ஹரியானாவில் இளம் பெண் மொடல் ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா பகுஜாவிற்கும்...
ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி, வயிற்றுவலியுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்ப, மருத்துவமனையில் அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கர்நாடகா மாநிலத்தில், அரசு உண்டுறை பள்ளி ஒன்றில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி...
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 16 ஆம் நாள் காரியத்தின் போது ஒரு அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியும் வருகிறது. கொரோனா தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில்...
எந்தவிதமான வலியும் இல்லாமல் அப்படியே இறப்பதற்கு ஒரு இயந்திரத்தை சுவிட்சர்லாந்தில் கண்டுபிடித்துள்ளனர். வாழ்க்கையில் மீள முடியாத பிரச்சனையில் இருப்பவர்களும், குடும்பத்தாலும், வெளியுலகத்தாலும், உறவுகளாலும் ஏற்படும் பிரச்சனையில் இருப்பவர்களும் தனக்கான முடிவை தாங்களே எடுத்துக் கொள்கின்றனர். தற்கொலை...
தமிழில் அதிகப்படியான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தினை எட்டிவிட்டதால் ஃபைனிலிஸ்ட் ஆகியுள்ள போட்டியாளர்களில் யார் டைட்டிலை வெல்வார்கள்...
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய 24 மணி நேர எபிசோடில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் பேசிக்கொண்டிருந்த வீடியோஸ் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பேச்சு வாக்கில் பூர்ணிமா...
பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளரான மாயா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் போட்டியாளர்கள் சினிமாவில் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். பிக்பாஸிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதில் வரும் போட்டியாளர்கள் மக்களின் மனம்...
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த 100 நாட்களுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வர்வேற்பை பெற்று வருகிறது. தற்போது இறுதி நாட்கள் நெருங்கி வரும் நிலையில் இறுதி போட்டியாளர்கள் 5 பேர் பிக்பாஸ்...
பெரிய வெங்காயம், வெள்ளை சீனி, செத்தல் மிளகாய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச விலைகள் மீதான விதிமுறைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் அதிகபட்ச மொத்த விலையாக...
மக்கள் விடுதலை முன்னணியின் பலமான ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம கழிவறையில் பணம் வழங்கியதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மலிக் சமரவிக்ரம பணப்பையை சம்பந்தப்பட்ட...
கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். Liposuction...
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின் கீழ் இலங்கை தனது வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வை வெற்றிகரமாக முடித்துள்ளமையை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. குறித்த விடயத்தை இன்று(12.01.2024) ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் நேர்மறையான தொடக்கத்தையும்,...
இலங்கையின் போதைப்பொருள் பிரச்சினைக்கு அரசாங்கமானது பாரிய பாதுகாப்பு அடிப்படையிலான பதிலைக் கடைப்பிடிப்பது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் லிஸ் த்ரோஸ்ஸெல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...
பிரித்தானியாவுக்கு பயணித்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பெண்ணொருவருக்கு இருமுறை ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் விமானம் இத்தாலியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. Tunis பகுதியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணித்த பயணியொருவர் மாரடைப்பால்...