இலங்கை தமிழர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்- தமிழக அரசு தமிழக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் குடும்பத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க அரசு முன்வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு...
ஒழுங்கா ரூமுக்கு போ.. நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குனர் நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்களை லேடி சூப்பர்ஸ்டார் என தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறர்கள். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை...
ஜெயம் ரவி படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய விஜய் டிவி.. எவ்வளவு தெரியுமா முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த இறைவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை ஜெயம்ரவிக்கு தேடி தரவில்லை....
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது?- வெளிவந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து ஆவலாக பார்க்க விரும்பும் திரைப்படம் அஜித்தின் விடாமுயற்சி தான். துணிவு படத்தை தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்...
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும்: இராபர்ட் பயஸ் உண்ணாவிரதப் போராட்டம் சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி இராபர்ட் பயஸ் அவர்கள் திருச்சி, சிறப்பு முகாமில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்....
அமெரிக்கா இதை செய்யாவிட்டாலும்.,ஐரோப்பா இதை நிச்சயம் செய்ய வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி பேசியது என்ன? உக்ரைனுக்கு பக்கபலமாக ஐரோப்பிய யூனியன் துணை நிற்க வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரானது...
அரசாங்க விடுமுறை வழங்குவது தொடர்பில் தகவல் எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால்...
தமிழ் அரசியல்வாதிகளிடம் மனோ கணேசன் சவால் நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தமிழ் அரசியல்வாதிகளுக்கு...
யாழில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) யாழ்ப்பாணம் – நல்லூர், அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசடி...
சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு ஏடிஎம் கொள்ளை… ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் சமீபத்தில்தான் சுவிட்சர்லாந்தில் பணம் கொண்டு செல்லும் வேனை மடக்கிக் கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு பிரான்சில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு ஏடிஎம் இயந்திரத்தையே...
இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்ஸு மன்னிப்பு கேட்க வேண்டும்: மாலத்தீவு எதிர்கட்சி தலைவர் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இந்திய பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த நாட்டின் எதிர்க்கட்சி...
பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த லொட்டரிச்சீட்டு: ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ள கனேடிய பெண் தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த லொட்டரிச்சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார் கனேடிய பெண் ஒருவர். கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான...
பொருளாதார வீழ்ச்சியில் ஜேர்மனி- அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சி அறிவிப்பு ஜேர்மன் அந்நாட்டு ஊழியர்களின் வேலை நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளது. ஜேர்மனி பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து வருவதால் அந்நாட்டு ஊழியர்களின் மத்தியில் ஒரு புதிய சோதனையை...
நாட்டில் எகிறிய பழங்களின் விலை நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாகவும் இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின்...
பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் ராஜகிரிய – மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் இன்று (31.1.2024) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில்...
அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் தென் கொரியாவில் விபத்து அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் தென் கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் விபத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின்...
இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ச பதவியேற்பு நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ச, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
தேசிய கொடியை அவமதிப்பவர்களுக்கு நடவடிக்கை தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளியிட்டுள்ளார். அவர் மேலும்...
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் நேற்று (30.1.2024) ஜின்ஜியாங் உய்கா் – அக்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப்...
இலங்கைக்கு அருகில் மீண்டும் பயணிக்கவுள்ள காற்று சுழற்சி இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இலங்கைக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 13, 14,...