சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
நாட்டின் வரவு செலவு திட்டம் பற்றி அறிவிப்பு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான...
செரிமானம் குறைந்த மதுபானங்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு செரிமானம் குறைந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேன்முறையீட்டு நீதிமன்றால் இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(20.10.2023)...
உக்கிரமடையும் காசா போர் : மீட்பு பணிகளில் உலக நாடுகள் உக்ரமடைந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலினால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், அங்குள்ள தமது நாடு மக்களை மீட்கும் பணிகளை ஒவ்வொரு நாடும் முன்னெடுத்து...
காசா மக்களுக்கு ஜேர்மனி மனிதாபிமான நிதியுதவி காசா மக்களுக்கு ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான எனலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு...
ஹமாசுக்கு எதிராக கருத்து வெளியிட்ட இந்திய வைத்தியர் பணிநீக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்ட பஹ்ரைன் வாழ் இந்திய மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் மங்களூருவைச்...
உகண்டாவில் திடீர் தாக்குதலில் மூவர் பலி உகண்டாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள தேசிய பூங்காவிற்கு அருகே நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலில் பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளும் உகண்டாவைச்...
இந்தியா – கனடா இடையே மீண்டும் பிளவு இந்தியாவிற்கும் கனடாவுக்கும் இடையில் வெளியுறவு தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கனடா இந்தியாவிற்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. குறித்த ஆலோசனையில் கனடா தனது தூதரக அதிகாரிகள் 41...
நாடாளுமன்றத்தில் கைகலப்பு: டயானா கமகே வைத்தியசாலையில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் இராஜாங்க...
காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலானது தற்போது தரைவழி தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு எல்லைக்கோடு...
நாடு திரும்பிய ரணில் சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ”ஒரே மண்டலம் ஒரே பாதை” திட்டத்தின் 3 ஆவது சர்வதேச...
சொந்த இனத்தை கொன்றவர்களே இஸ்ரேல்-ஹமாஸ் மனித படுகொலைக்கு எதிராக கண்டனம் சொந்த நாட்டின் இனத்தையே கொத்துக்கொத்தாக கொன்றவர்களுக்கு இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித படுகொலைக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதற்கு எந்த அருகதையும்...
விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை பிரிக்கவில்லை: புலனாய்வு அதிகாரி அம்பலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை எவரும் பிரித்தெடுக்கவில்லை, புலிகள் அமைப்பின் விசாரணை மற்றும் உயிருக்குப் பயந்தே அவர் தப்பியோடினார் என இலங்கை...
நாமல் ராஜபக்சவிற்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன் யுத்தம் தீர்வல்ல, அதற்கு காரணம் யாராகவும் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையான பதிலடியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து...
சர்வதேச ஊடகத்துக்கு இஸ்ரேல் தடை சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தை மூட அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது....
பிள்ளையான் என்பவரே எமக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ள குழுதான் என இலங்கை இராணுவத்தின்...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் எதிர்வரும் விலைத் திருத்தத்தின் போது 12.5 கிலோ கிராம் உள்நாட்டு சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி ஆரம்பிக்கப்பட்டு 22 வருடங்கள் கடந்துள்ளது. தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கீகாரத்துடன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2000ஆம் ஆண்டு எடுத்த தொடர் முயற்சினால் 2001.10.20 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கூட்டு ஒப்பந்தம்...
நாட்டில் எந்தவொரு பகுதியும் குறித்த ஒர் இனத்திற்கு பிரித்துக்கொடுக்கப்படவில்லை எனவும், திவுலபத்தான விவகாரத்தில் யாரும் தலையீடு செய்ய வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
இன்றைய ராசிபலன் அக்டோபர் 21, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 4 சனிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல்...