அடுத்த வருடம் ஐ.தே.க தலைமையில் புதிய ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியே 2024 ஆம் ஆண்டில் அமையும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி பலி இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி தலால் அல் – ஹிண்டி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஹமாஸ் ஆயுதக்குழுவின்...
யாழ்ப்பாணத்தில் திருமந்திர ஆன்மீக மாநாடு திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை சைவ மகாசபையின் பொதுச்செயலாளர் பரா நந்தகுமார் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்று(21.10.2023)யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பின்...
முறிகண்டி பகுதியில் வாகன விபத்து: ஒருவர் பலி முறிகண்டி – செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதி,...
ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதோடு பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது....
4 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறிய நிலையில் நேற்று(21) வாடகை...
லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி லண்டனில் இஸ்ரேல் – ஹமாஸ் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்...
பேரழிவு தரும் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சீன நிறுவனங்களுக்கு தடை பாகிஸ்தானுக்கு உதவிய 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறி பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் உள்ளிட்ட நவீன...
நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் நானே ஜனாதிபதி நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கும் தாமே ஜனாதிபதி என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் இன்று(21)பங்கேற்று உரையாற்றிய போதே அவர்...
இன்றைய ராசி பலன் 22.10.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் அக்டோபர் 22, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 5 ஞாயிற்றுக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள...
பேருந்தில் பயணித்தவர் திடீரென மரணம் கண்டி போதனா வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார். திக் ஓயா படல்கல மேல் பகுதியில் வசிக்கும் நபரே உயிரிழந்துள்ளார்....
இஸ்ரேல் அரசியலில் பாரிய குழப்பநிலை..! இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிராக திரும்பியிருப்பதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின்...
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முக்கிய செய்தி ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. சீன விஜயத்தின் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மக்கள் மத்தியில்...
வாட்ஸ் அப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி...
ஐரோப்பிய நாடொன்றில் தாக்கப்பட்ட இலங்கையர் இத்தாலியில் இலங்கையர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காண்டிச்சி என்ற பகுதியில் வசித்து வரும் 50 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு...
ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் ராக்கெட்டுக்கள் தாமாகவே தயாரித்திருக்க கூடும் என நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த 07.10.2023 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ்...
சுற்றுலா வருமானம் பாரியளவில் அதிகரிப்பு நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இத் தகவலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வருமானம் 478.7...
அமெரிக்கர்களுக்கு உலகம் தழுவிய பயண எச்சரிக்கை வெளிநாட்டில் உள்ள அனைத்து அமெரிக்கர்களுக்கும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு உலகம் தழுவிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகளவில் வன்முறை மற்றும் அதிகரித்த பதற்றங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் செயல்பட...
அமெரிக்காவில் அழுகிய நிலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்பு அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் தகன இல்லத்தில் அழுகிய நிலையில் 189 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலராடோவின் பென்ரோஸ் என்ற சிறிய...
காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் காதலி அட்டகாசம் அம்பலாங்கொடயில் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக கடித்து காயப்படுத்தியுள்ளார். ஒரு அதிகாரியின் இடுப்பையும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியின் விரலையும் இளம் பெண்...