விண்வெளியில் விவசாயம்: கவனத்தையீர்த்த சீன விஞ்ஞானிகள் சீனாவின் ஷென்சோ-16 விண்வெளி திட்டத்தின் மூலம் விண்வெளியில் அந்நாட்டு வீரர்கள் கீரை, சின்ன வெங்காயம், செர்சி தக்காளியை விளைவித்து அறுவடை செய்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ஒவ்வொரு...
சுற்றிவளைப்பில் 4000 மில்லியன் பெருமதியான போதைப்பொருட்கள் மீட்பு! கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமையவே குறித்த...
நெல் கையிருப்பில் 10 கோடி ரூபா இழப்பு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 05 களஞ்சியசாலைகளில் இருந்து நெல் இருப்புக்கள் காணாமல் போனமை தொடர்பில் 03 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர,...
முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் அபாயம் அம்பாந்தோட்டை – முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, முருதவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் நேற்று(24.10.2023) இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர...
விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, நேற்றிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசம்,கண்டி மாவட்டத்தின்...
இலவச விசா : இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு விசா இல்லாமல் இலங்கைக்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்....
மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் கைது மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கை தலைமன்னாரில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள்...
வாகன விபத்துக்களில் ஐவர் பரிதாப மரணம்! நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின்...
இன்றைய ராசி பலன் 24.10.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 7 செவ்வாய் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் உள்ள...
கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (23) பிற்பகல் 02.30...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் அதனை எதிர்கொள்ளும் அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வரைபு...
அமெரிக்காவில் யூத அரசியல் செயற்பாட்டாளர் கொலை அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர அரசியல் செயற்பாட்டாளரும், ஐசக் அக்ரீ யூத ஜெப ஆலயத்தின் பொறுப்பாளருமான சமந்தா வோல் (40வயது) கொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் போரால் அமெரிக்கா முழுவதும் யூத...
பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்பு குறித்து அனுர விமர்சனம் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் ரீலோட் போன்று பதவி நீடிப்பு செய்யப்படுகிறார் என்று மக்கள் விடுதலை முன்னணி கட்சி...
கனடா வாழ் ஈழத் தமிழருவருக்கு யாழ்.ஜனாதிபதி மாளிகை காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகை NorthernUni பல்கலைக்கழகமாகவும் தொழில்நுட்ப பூங்காவாகவும் மாற்றப்படவுள்ளது. கடந்த 16.10.2023 ஆம் திகதி NorthernUni நிறுவுனர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் ஜனாதிபதி ரணில்...
கொழும்பு-கட்டுநாயக்க பகுதியில் கோர விபத்து:இருவர் பலி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவமானது நேற்று(22.10.2023) இரவு கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது....
அரச நிறுவனங்கள் குறித்து தகவல் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் குறித்து ஜோ பைடன் திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு காரணம் சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட கூடாது என்று ஹமாஸ் எண்ணியமையே என அமெரிக்க...
வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்கவில் கைது இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை...
நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் நேபாளத்தில் நேற்று(22) காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதென தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, அதன் அண்டை மாவட்டங்களான தோதி,...
ஹிஸ்புல்லாஹ் படைக்கு எச்சரிக்கை இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இராணுவப் படை தவறிழைக்க கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக எச்சரித்துள்ளார். இரண்டு வாரமாக தொடரும் இஸ்ரேல் –...