முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் அபாயம் அம்பாந்தோட்டை – முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, முருதவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் நேற்று(24.10.2023) இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர...
விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, நேற்றிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசம்,கண்டி மாவட்டத்தின்...
இலவச விசா : இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு விசா இல்லாமல் இலங்கைக்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்....
மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் கைது மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கை தலைமன்னாரில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள்...
வாகன விபத்துக்களில் ஐவர் பரிதாப மரணம்! நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின்...
இன்றைய ராசி பலன் 24.10.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 7 செவ்வாய் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் உள்ள...