மத்திய – கிழக்கில் போர் : இலங்கைக்கு நேரடி தாக்கம் மத்திய கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் பாதிப்பு இலங்கைக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
தொடரும் மழை வீழ்ச்சி! வெளியான அறிவிப்பு நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெப்ப மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென்...
காசாவில் மனித உரிமை சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் காசாவில் மனித உரிமை சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரான் வெளிப்படையாக ஹமாஸை ஆதரிக்கும் நிலையில், ஹமாஸ் விடுதலை...
அமெரிக்க ஜனாதிபதி இன்று இஸ்ரேல் விஜயம் உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போரின் திருப்பமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. இன்று (18.10.2023) அமெரிக்க...
சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா ஏற்றுமதி தடை அமெரிக்கா பல்வேறு காரணங்களுக்காக சில நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்து வரும் நிலையில்,13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்துள்ளது. குறித்த தடை உத்தரவை அமெரிக்க வர்த்தகத்துறை நேற்று(17.10.2023)...
உலகப் போராக உருமாறும் யுத்தம்.! காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 500க்கும் மேற்பட்டோர் பலி பாலஸ்தீனத்தின் காசா அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக...
மாயமான இலங்கை பெண் ஹமாஸ் அமைப்பினரால் படுகொலை இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கை பெண் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் ஹமாஸ் அமைப்பினராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக...
கொழும்பில் பெருந்தொகை கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய நபர் கொழும்பில் வாடகை வீட்டில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபரிடம் 32 கடவுச்சீட்டுகள்,...
மக்களுக்கு பேரிடியாக மாறவுள்ள மின் கட்டணம்! மூன்றாவது முறையாகவும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின்சார சபை முன்வைக்கக் கூடாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக...
சுயதொழில் செய்பவர்களுக்கு அறிமுகாகவுள்ள ஓய்வூதியம் சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்திற்கான பிரேரனையை நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க...
காசாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு காசாவில் உணவுப் பொருட்கள் வேகமாக தீர்ந்து வருவதாக ஐ.நா. உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபீர்...
சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர் சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை மன்னார் மாவட்டம் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் சந்தியாப்பிள்ளை கபிரியேல் போட்டியிடவுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி சுவீஸ் நாட்டில் நடைபெற...
பணயக்கைதிகளின் காணொளியை வெளியிட்ட ஹமாஸ் பணயக்கைதியாக உள்ள ஒரு பெண்ணின் முதல் காணொளியை ஹமாஸின் அல்-காஸம் பிரிகேட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய பிறகு அவர்கள்...
புதிதாக நடைமுறைக்கு வரும் 5 திருத்த சட்டமூலங்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து சட்டமூலங்களில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். குறித்த சட்டமூலங்கள் இன்று (17.10.2023) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய,...
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்கள் பலர் பலி இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தபட்சம் 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 7ம் திகதி ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது தாக்குதல்...
கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கில் பூரண கடையடைப்பு செய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கின்றோம் என...
தனுஷ்கவுக்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். நீதிமன்றத்திற்கு தகவல்களை வழங்கி சட்ட மா அதிபரின்...
சுதந்திரக் கட்சியில் தயாசிறிக்கு புதிய பதவி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை வழங்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர்...
ரணில் தரப்பின் ஆசை இலங்கையானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்று வர வேண்டும் என்பதே தற்போது பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாகவுள்ளது. அவ்வாறெனில் நிச்சயம் நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற...