இலங்கை கிரிக்கெட் அணியில் களமிறங்கும் வியாஸ்காந்த் ஆசிய விளையாட்டுப்போட்டி T20 கிரிக்கெட் போட்டியின் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் விளையாடி வருகிறார். 2023 ஆம்...
யாழில் மனித சங்கிலி போராட்டம் முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து...
அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய தகவல் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபா...
அவுஸ்திரோலியா அனுப்புவதாக பண மோசடி அவுஸ்திரோலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி பணமோசடி செய்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு ரகதாலருக்கு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த...
நாட்டை சூறையாடியவர்களுக்கு இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் வழங்கியுள்ளது முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என தமிழ்...
பச்சிளம் சிசுவை அடித்துக் கொன்ற தாய் ஆறு மாதமும் 11 நாட்களுமே ஆன பச்சிளம் குழந்தையை அடித்துக் கொன்றதாக 21 வயதுடைய குழந்தையில் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்பொக்க – கட்டுவன கெதர...
இரு பேருந்துகள் மோதி விபத்து பேருவளை பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (03.10.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும்...
ஐ.நா பொதுச் சபை கூட்டத்தை புறக்கணித்த சஜித் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாமல் எதிர்கட்சித் தலைவர் சஜித்...
பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் முக்கிய அறிவித்தல் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்ப வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை மறுதினம்...
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய களஞ்சிய நிலையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை பதவி விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை மின்சக்தி மற்றும்...
நீதிப் பொறிமுறையின் சுயாதீனத் தன்மை அற்ற நிலை மீண்டும் நீதித்துறை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அனைத்தும், சுயாதீனமாக இயங்க காத்திரமான செயற்பாட்டினை முன்னெடுத்து, இலங்கையினை முன்னோக்கி பயணிக்க உதவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள்...
இன்றைய ராசி பலன் 04.10. 2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் அக்டோபர் 04, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 17 புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம்...