அழுகிய முட்டை இறக்குமதி அரசாங்கம் தரம் குறைந்த முட்டைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகிப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறு அழுகிய முட்டைகளை இறக்குமதி...
சீன நிறுவனத்திற்கு இலங்கையில் அங்கீகாரம் சீனாவின் சினோபெக் நிறுவனத்துக்கு நாட்டிலுள்ள மேலும் ஐம்பது எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(28.09.2023) இடம்பெற்ற...
மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்! நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி மோசடி உள்ளார்....
ஹாலிவுட் இயக்குனருடன் இணைகிறாரா நடிகர் யாஷ்? கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக உயர்ந்தவர் தான் நடிகர் யாஷ். இப்படத்தின் இரண்டாம் பாகமும் கடந்த ஆண்டு வெளியாகி...
தாலி கட்டும் விஷயத்தில் அசோக் செல்வனுக்கு கீர்த்தி பாண்டியன் போட்ட கட்டளை சினிமா பிரபலங்களில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் பலர் உள்ளார்கள், அப்படி அண்மையில் திருமணம் செய்து ஜோடி அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன். ஆரம்பத்தில் சினிமாவில்...
வடிவேலுவின் கைப்பிள்ளை BGM -மை காப்பி அடித்த லியோ படம்! லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை எதிர்நோக்கி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் காத்துகொண்டு...
விநாயகர் சிலையை குளத்தில் கரைத்த போது 4 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம் இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் விநாயகர் சிலையை குளத்திற்கு சென்று கரைத்த போது, 4 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை...
அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமையை எதிர்க்கும் விவேக் ராமசாமி சட்ட விரோதமாக குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் “பர்த்ரைட் சிடிசன்ஷிப்” (birthright citizenship) பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் இரத்து செய்வேன் என...
எரிமலையின் விளிம்பில் 700 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை இந்தோனேசியாவில் உள்ள புரோமோ மலையில் 700 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை ஒன்று உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. குறித்த அந்த விநாயகர் சிலையானது...
ரணிலை கையாள்வதில் தடுமாறும் ஜூலி சங் ரணில் விக்ரமசிங்கவை கையாள்வதில் அமெரிக்க, இந்திய அரசியலுக்கு ஒரு சங்கடம் இருப்பது உண்மை. ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க புத்திசாலி என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவை...
நியூயோர்க் சென்ற அமைச்சரின் 20 வயது மகனால் சர்ச்சை! அலி சப்ரி முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், அலி...
நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நாட்டில்...
கனேடிய நாடாளுமன்றில் மன்னிப்புக் கோரிய ட்ரூடோ இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்த ஒருவரை நாடாளுமன்றில் வைத்து கௌரவித்து யூத மக்களின் நினைவுகளை மீறியது தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின்...
மின் கட்டணத்தில் புதிய வரி வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023 செப்டம்பர் 08 ஆம் திகதி முதல்...
திருகோணமலையில் விறகு வெட்ட சென்றவரை தாக்கிய கரடி திருகோணமலையில் கரடி தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருகோணமலை – திரியாய் காட்டுப்பகுதியில்...
மாகாண சபை அதிகாரங்களை வழங்க வேண்டியது இப்போது அவசியம்: சீ.வீ.விக்னேஸ்வரன் இலங்கையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளை உருவாக்கி அதிகாரங்களை வழங்க வேண்டியது முன்னரை விடவும் இப்போது அவசியம் என தமிழ் மக்கள்...
உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு உலகின் 8 ஆவது கண்டமானது புவியியல் ஆய்வு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய கண்டத்தை ஜீலந்தியா (Zealandia) என்று பெயரிட்டுள்ளதுடன் 375 ஆண்டுகள்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் பாதிப்பு ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானப் பயணங்கள் இன்று தடைப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பங்களாதேஷின் டாக்கா நகர் நோக்கி பயணிக்கவிருந்த...
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா, தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் காரணமாக, தனது பதவியை துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு...
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் முடிவு முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, தான் வகித்து வந்த நீதிபதி...