லியோ பாடலில் சர்ச்சை வரிகள் நீக்கம்.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி லியோ படத்தின் முதல் பாடல் நான் ரெடி தான் வரவா என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. ரசிகர்கள் அந்த பாடலை கொண்டாடினாலும்...
பரபரப்பை கிளப்பிய விஜயலட்சுமி புகார்! நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கமிஷனர்...
தனி ஒருவன் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா.. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து அனைவரையும் அசரவைத்து தமிழ் திரைப்படங்களில் ஒன்று தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா,...
பயிற்சியின் போது நாய்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய விராட் கோலி பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் மைதானத்தில் வந்த நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சிய வீடியோ...
உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர்: உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக போரிடச் சென்ற பிரித்தானியர் ஒருவர், நீர் நிலை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர் இங்கிலாந்திலுள்ள Burnley...
வெறும் ரூ.100 மட்டுமே !..நாள் முழுக்க சென்னையை மெட்ரோவில் சுற்றி பார்க்கலாம் சென்னை மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த மெட்ரோ நிறுவனம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில்...
பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! பிரித்தானியாவின் லண்டன் சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாத சந்தேக நபர், பொலிஸாரால் 75 மணிநேரத்திற்குள் பிடிக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட இராணுவ வீரர் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய இராணுவ...
மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை நிரப்புவாரா இந்த பிரபலம்? எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
ஒரு வருடத்தில் 777 படங்கள் பார்த்து உலக சாதனை! அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஒரு வருடத்தில் 777 திரைப்படங்களைப் பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தார். அமெரிக்காவின் ஜாக் ஸ்வோப்...
மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு! மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் மாரகெச் நகர்...
றோவின் கண்களில் மணல் தூவி ஐ.நாவில் சரணடைந்த அசாத் மௌலானா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா ஒரு வலுவான சாட்சி எனவும், 64 பக்கங்களை கொண்ட ஆவணத்தை ஐ. நாவிடம்...
பிள்ளையான் குழு மறைத்து வைத்துள்ள பயங்கர ஆயுதங்கள் ரீ.எம்.வி.பி. என்று அழைக்கப்படுகின்ற ‘பிள்ளையான் ஆயுதக் குழு’ பெருமளவிலான ஆயுதங்களை மட்டக்களப்பில் மறைத்து வைத்துள்ளதாக அந்தக் குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவின்...
அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகத்தால் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது....
செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் சட்டம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஊழல் எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி...
இரத்தத்தின் மத்தியில் இலங்கையின் ஆட்சி மோடியின் மத எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி ராஜபக்சக்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தனர் என மக்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் ஹெஸான் மாலக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாம்...
நீங்கள் iPhone, iPad மற்றும் Apple கணனிகள் பயன்படுத்துபவரா ? உங்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு. Apple நிறுவனம் புதிய ஒரு important iOS security update ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள். iOS இற்கு 16.6.1,...
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை சுற்றுலா வீசாவின் மூலம் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சுற்றுலா விசாவை பயன்படுத்தி வேலைக்காக செல்வது சட்டவிரோதமானது...
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தொடர்பில் தகவல் தெற்காசியாவின் கல்வித் துறையின் கேந்திர மையமாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டம் நடைமுறையாவதாக ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கல்வியின்றி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. புத்திஜீவிகளைக்...
குருந்தூர்மலையில் புத்தர் சிலை வைத்து வழிபட்டமை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு குருந்தூர் மலையில் கல்கமுவ சந்தபோதிதேரர் மற்றும், மறவன்புலவு சச்சிதானந்தன் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர்...
சில அமைச்சுகள் மீது நடவடிக்கை: ஜனாதிபதி தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை கடைபிடிக்கும் நிலையில், அதிக செலவு செய்யும் 10 அமைச்சுகளின் செலவீனங்களை ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய...