கோட்டாபயவுடன் இருக்கும் பிள்ளையான் மற்றும் ஆசாத் மௌலானா சனல் 4 காணொளி வெளிவர முன்னர் நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் சிலர் அன்ஷிப் அசாத் மௌலானா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். எவ்வாறாயினும் உண்மைகளை வெளிக்கொணரும் நபர்...
24,000 அரச ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம்! இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மின்சார...
வெளிநாடு செல்வோரின் குடும்பங்களுக்காக புதிய திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு...
அமெரிக்கா செல்ல முயற்சித்த இலங்கையரின் சிறப்பான செயல் அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெறும் நோக்கில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தேற்றி பரீட்சையில் சித்தியடைந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவர் தொடர்பில் செய்தியொன்று பதிவாகியுள்ளது. மாத்தறை உயன்வத்தையைச்...
வலய கல்விப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மடு வலய கல்வி பணிமனை தொடர்பில் கோரப்பட்ட தகவல் கோரிக்கைக்கு உரியவாறு பதில் வழங்காத மடு வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக...
யாழில் வித்தியாசமான சாதனை படைத்துள்ள இளைஞன் முதுகில் செடில் குத்தி 10 கடல் மைல் தூரம் கடலில் படகினை இழுத்து செல்வா விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த சாண்டோ வீரர் பிரமசிவன் விமலன் சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம்...
வீதியில் பயணித்த காதலர்களுக்கு நேர்ந்த கதி மொரகஹஹேன நகரில் பாதசாரி கடவையில் இளம் காதலர்கள் இருவருக்கு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கார் சாரதி ஐந்து நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலங்கம...
சனல் 4 காணொளி விவகாரம் தொடர்பில் வெளியான வதந்தி இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 காணொளி இதுவரை நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சனல் 4 இணையத்தளம் உட்பட அனைத்து சமூக...
சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை: பிள்ளையான் அடுக்கும் காரணங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த காலப் பகுதியில் தம்மை மகிந்த ராஜபக்ச சந்தித்தமைக்கும்...
கோட்டாபயவை அரியணை ஏற்றிய மெல்கம்: அதிரவைக்கும் சனல்4 இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டத்தின் பின்னணியில், தாமும் இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்த குற்றச்சாட்டை...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வளாகத்துக்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப் பணிகள் (07.09.2023) இடம்பெற்றிருந்தது. இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத்...
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் டெங்கு நோய் பரவக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தில் மேல் மாகாணத்தில்...
பிரதான சூத்திரதாரிகள் அரசில்..! சஜித் கேள்வி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான உண்மை வெளிவராமல், நியாயமான, விசாரணை நடத்தப்படாமல் இருப்பதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் அரசில் இருப்பதால் தானா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில்...
சனல் 4 விவகாரம் குறித்து ஜனாதிபதியின் கருத்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ‘சனல் 4’ வெளியிட்டுள்ள காணொளி பற்றிய கேள்விக்கு “எல்லாவற்றுக்கும் மிக விரைவில் பதில் கிடைக்கும். இதன் அர்த்தம் என்னவென்று என்னிடம் திரும்ப வினா...
இலங்கையின் இரகசிய தகவல்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி இலங்கை அரசியலிலும் உலக தரப்பிலும் தற்போது சனல் 4 ஊடகம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆவணப்பட தொகுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்...
பிரித்தானியாவில் இரு குழந்தைகளை காப்பாற்றிய தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி பிரித்தானியாவில் நீரில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய மோகனநீதன் முருகானந்தராஜா என்ற தமிழ் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின்...
வெளிநாடொன்றில் இலங்கை தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் துபாயில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் இலங்கை தமிழர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. துபாயில் பணிபுரியும் தமிழரான துரைலிங்கம் பிரபாகர் என்பவருக்கே “Abu Dhabi Big Ticket”...
இலங்கைக்கு அழுத்தம்!! ஐ.நா கோரிக்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூறல் மிகவும் இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளது....
புற்றுநோயுடன் போராடும் மாணவர் உயர்தர பரீட்சையில் சித்தி பாதுக்க பிரதேசத்தில் புற்றுநோயுடன் போராடி உயிரியல் பிரிவில் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொண்ட மாணவர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. யோஹான் தெவ்திலின என்ற இந்த மாணவர் அபேக்ஷா...
இன்றைய ராசி பலன் 07.08.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 07, 2023, சோபகிருது வருடம் ஆவணி 21 வியாழக் கிழமை. சந்திரன் ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில்...