ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் வாழ்ந்து வரும் ரஷ்ய நாட்டவரான Valid D என்பவர், சமூக ஆர்வலரான Mokhmad Abdurakhmanov என்பவரைக்...
இரவு 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள புகாரில் நடிகை விஜயலட்சுமியிடம் நேற்று இரவு 8 மணி நேரம் பொலிசார் விசாரணை செய்தனர். சமீபத்தில் சீமானை கைது...
சீனாவின் புதிய எல்லை வரைபடம்: முக்கிய நாடுகள் எதிர்ப்பு சீனாவின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியாவை தொடர்ந்து பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீன அரசாங்கம் 2023ம் ஆண்டுக்கான புதிய நிலையான சீன எல்லை வரைபடத்தை...
பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை? எழுந்த சர்ச்சை பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை என பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியதாக பிரான்சில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபின்,...
உலகிலேயே அழகான கையெழுத்து: சிறுமிக்கு குவியும் பாராட்டு நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் உலகிலேயே மிகவும் அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளார். பொதுவாகவே கையெழுத்து அழகாக இருந்தால் அவர்களுக்கு மதிப்பெண்கள் கூடியதாக இருக்கும் என்று...
குழந்தையைக் கனடாவுக்கு அழைத்து வர போராடும் தந்தை கனேடிய குடியுரிமை பெற்ற ஒருவரின் மனைவி இந்தியாவில் பிரசவித்ததால், தன் மகளை கனடாவுக்கு அழைத்து வருவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. லிங்கன் (Lincoln Sekkappan), ஒரு கனேடிய...
INDIA கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவினரின் பெயர் பட்டியல் 13 பேர் கொண்ட இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார். இந்தியாவில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த...
லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை சூத்திரத்தின்படி இந்த திருத்தம் செய்யப்படுகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (04.08.2023)...
கொழும்பில் மழைக்கு மத்தியில் மலர்வலயங்கள் மற்றும் சவப்பெட்டிகளுடன் போராட்டக்காரர்கள் கொழும்பில் சுகாதார அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சியினர் இணைந்து இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
யாழில் ஒன்றரை கோடி ரூபா பணத்துடன் சிக்கிய ஐவர் யாழில் கெப் ரக வாகனம் மற்றும் ஒன்றரை கோடி ரூபா பணம் என்பவற்றுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியில் கடந்த 29, 30ஆம்...
கச்சதீவு மீட்பு விவகாரம் – சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவு. கச்சதீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிடு செய்ய முடியாது என சென்னை மேல்...
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...
யாழ்.மத்திய பேருந்து நிலையம் புதிய மைல் கல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் இன்று (01.09.2023) முதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்ட...
13ஆவது திருத்த விடயத்தில் மகிந்தவின் மௌனம் மரணித்துப்போன 13ஆவது திருத்தத்துக்கு உயிரூட்டும் வகையில் 13 பிளஸ் என்று கூறி கதைவிட்ட மகிந்த ராஜபக்ச இப்போது ஏன் மௌனமாக இருக்கின்றார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின்...
குருந்தூர்மலை பௌத்தர்களின் சொத்து குருந்தூர்மலை சிங்கள பௌத்தர்களின் சொத்து, அங்குள்ள விகாரையை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அங்கு பௌத்தர்கள் சென்று வழிபடுவதை...
அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன தோற்கும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஏற்படும் என 43ஆம் படையணியின் தலைவரும்,...
தொல்லியல் அடையாளங்கள் அழிப்பின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு, கிழக்கில் தொல்லியல் அடையாளங்கள் அழிக்கப்படுவதன் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகளே உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு,...
விடுதலைப் புலிகளின் தலைவரை உருவாக்கியது பிக்குகளே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கா – செல்வநாயகம் (பண்டா – செல்வா)...
எரிபொருள் கியூ ஆர் முறை நீக்கம் நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கியூ ஆர் அடிப்படையிலான முறை நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறிவித்துள்ளார். குறித்த திட்டமானது இன்று(01.09.2023) முதல் நடைமுறைக்கு வரும்...
முச்சக்கரவண்டி பயணக்கட்டணம் குறித்து தகவல் முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு (31.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின்...