தோனி படத்தில் இவானா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் நடிகை இவானா. இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே...
தனுஷ் ஒரு நாளுக்கு 7 முறை சாப்பிட்டாலும் 1 கிராம் வெயிட் ஏறாது.. ரகசியத்தை சொன்ன பிரபலம். நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்து தனுஷ் நடிப்பில்...
பிரான்ஸ் குடிமக்கள் மீது கைவைத்தால்… நாடொன்றிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை பிரெஞ்சு குடிமக்கள் அல்லது அவர்கள் தொடர்பிலான விடயங்கள் மீது கைவைத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நைஜர் நாட்டுக்கு பிரான்ஸ் கடும்...
உக்ரைன் ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள்! புடினுக்கு அழுத்தம் கொடுத்த ஜனாதிபதி உக்ரைன் தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எகிப்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தொடர்புடைய ஒப்பந்தம் புத்துயிர் பெறுவது...
தாயின் வெறிச்செயல்!! குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை! கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது 4 வயது மகளை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் தெலங்கானா ஐதராபாத் தராபாத்,...
எரியும் கட்டிடத்திலிருந்து குதித்த ஆணும் இளம்பெண்ணும் ஜேர்மன் தலைநகர் பெர்லிலிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பற்றிய நிலையில், அந்தக் கட்டிடத்திலிருந்து குதித்த இருவர் பலியாகினர். கடந்த வெள்ளிக்கிழமையன்று, பெர்லினில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியது. அப்போது,...
ஒரு மில்லியன் டொலருக்கு மேல் விலைபோன டுபல் கிரீட மோதிரம்: ஏலத்தில் வென்ற பிரபலம்! இசை ராப்பர் டிரேக் மறைந்த டுபல் ஷகுரின் கிரீட மோதிரத்தை 1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் கொடுத்து ஏலத்தில்...
ஏரியில் குதித்த நபர் மின்சாரம் தாக்கி பலி! நீடிக்கும் மர்மம் அமெரிக்காவில் ஏரி ஒன்றில் குதித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான நிலையில், அவர் மீது எப்படி மின்சாரம் பாய்ந்தது என்பது மர்மமாகவே நீடிக்கிறது....
பிரான்சில் நடுங்கவைக்கும் சம்பவம்! சாலையில் மரணமடைந்த பிரித்தானிய பெண்! வடக்கு பிரான்ஸில் மூன்று வாகனங்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி, பிரித்தானிய பெண் உட்பட மூவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லென்ஸ் பகுதியின்...
கண்டிப்பாக செய்வோம்… ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் அதிரடி வாக்னர் கூலிப்படைக்கு தற்போது ஆள் சேர்க்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் செய்வோம் என எவ்ஜெனி பிரிகோஜின் கூறியுள்ளார். ஜூன் மாத இறுதியில் ரஷ்ய பாதுகாப்பு...
இலங்கை ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(31.07.2023) பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி தளம்பல் நிலையில் உள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி...
57 நாடுகளுக்கு இலங்கையர்கள் செய்த நெகிழ்ச்சி செயல் வெளி நாடுகளுக்கு கண் தானம் வழங்குவதற்கு இலங்கையர்கள் பாரியளவில் பங்களிப்பு செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த 28 ஆம் திகதி...
குருந்தூர்மலை பெரும்பான்மையினருக்கே! இனவாதத்தை கக்கும் சரத் வீரசேகர இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இங்கு எங்கும் புத்தர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை எவரும் தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
2024ஆம் ஆண்டு தொடர்பில் ரணில் தரப்பில் இருந்து அறிவிப்பு எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தல் வருடமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மூன்று தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் 2024...
3 மணித்தியால மின்வெட்டு குறித்து வெளியான தகவல் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு சமனல வாவியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டால் தென் மாகாணத்தில் ஒரு மணித்தியாலம் முதல் மூன்று மணித்தியாலங்கள் வரையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சமனல...
கோழி இறைச்சி விலை அதிகரிப்பு! ஜனாதிபதி அனுமதி தொழில் துறைக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வர்த்தக அமைச்சர்...
இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை இலங்கையில் ஐஸ் போதைப்பொருளை சுமார் 50 ஆயிரம் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச்...
இலங்கைக்கு வெளியில் தமிழீழம்! ஆபத்து குறித்து எச்சரிக்கை புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சர்வதேசத்தில் தமிழீழ அரசாங்கத்தை அமைத்து முடித்து விட்டதாகவும், அதன் பிரதமராக சட்டத்தரணி உருத்திர குமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற...
வேலைக்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் 13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் நிறுவனங்கள், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளன. நிறுவனப்...
மனைவியின் தொடர்ச்சியான முறைப்பாட்டால் கணவனின் விபரீத முடிவு புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் அருந்திய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஜதலாவ, பன்விலதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு...