சமந்தாவுடன் குரங்கு எடுத்த செல்ஃபி!! சமந்தா நடிப்பில் அடுத்ததாக குஷி திரைப்படம் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து சிட்டாடல் இந்திய பதிப்பு வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். நடிகை சமந்தா சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஓய்வு...
தந்தை அஜித் போல் போஸ் கொடுத்த ஆத்விக்!! அதுவும் யாருடன் தெரியுமா? தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மாபெரும் நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் அளவில்...
உடல் எடை குறைத்த நடிகை வரலட்சுமி!! பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவருக்கு 2003ம் ஆண்டே ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும்...
வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும்: ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும் என ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி ஒன்று தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் சில பகுதிகளில், குறிப்பாக பவேரியா மாகாணத்தில், Alternative for Germany (AfD)...
பயண எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய நாடு: திண்டாடும் மக்கள் கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு இந்தமுறை கடும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இத்தாலி, கிரேக்கம் உட்பட பல நாடுகளில் பற்றியெரியும் காட்டுத்தீயால்,...
கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை வங்கியில் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் விரக்தியில் மனைவிக்கு போன் செய்து விட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
கொத்தாக பலர் பலியான சம்பவம்: விசாரணையை எதிர்கொள்ளும் 36 அதிகாரிகள் ஜூலை மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சுரங்கப்பாதை பெருவெள்ளம் தொடர்பாக தென் கொரியாவில் உள்ள 36 உள்ளூர் அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள இருக்கின்றனர். குறித்த சுரங்கப்பாதையில்...
லொட்டரி வாங்கிய கனேடிய பெண்ணுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!! 40 ஆண்டுகள் முயற்சி!! கனேடிய பெண் ஒருவர், தொடர்ந்து 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கிவந்த நிலையில், ஒருவழியாக அவருக்கு பெரும் தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. பிரிட்டிஷ்...
திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி கொலை!! டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள கமலா நேரு கல்லூரி மாணவி நர்கீஸ்,...
பிரித்தானியாவில் 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்: 14 வயது சிறுவன் கைது பிரித்தானியாவில் 7 வயது சிறுமி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை தொடர்ந்து 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட்...
வழக்கு ஆவணங்களை மென்று உமிழ்ந்த பெண் சட்டத்தரணி கைது கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கு ஒன்றின் ஆவணங்களின் சில பக்கங்களை சட்டத்தரணி ஒருவர் கிழித்து வாயில் மென்று...
தமிழர்களின் வாக்குகளைப் பெற ரணில் வகுத்துள்ள திட்டம்! அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சி சர்வக்கட்சி கூட்டத்தில் தோல்வியடைந்தது என...
பிரித்தானியாவில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கையருக்கு மரண தண்டனை பிரித்தானியாவில் பொலிஸ் அலுவலர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பிரித்தானியர் ஒருவருக்கு சாகும் வரையிலான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள்...
கிராமப் புற மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! கிராமப் புறங்களில் 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார். குறித்த...
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்! அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே, உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசாங்கம் முறையாக முன்னெடுக்கும் என மாகாண...
இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் உயர்வு நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(28.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (28.07.2023) நாணய மாற்று...
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது....
ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு! வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பிற சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது. மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித...
இலங்கையில் முதன் முறையாக பங்கீ ஜம்பி தென்னாசியாவின் உயர்ந்த கோபுரமாகத் திகழும் தலைநகரில் உள்ள தாமரைக் கோபுரத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகாமைத்துவ தலைவர் பிரசாந்த்...
கிளிநொச்சி கிணற்றில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன், காஞ்சிபுரம் கிராமத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில்...