முகத்தை மறைத்து பர்தாவுடன் ரயில் நிலையம் வந்த தமிழ் நடிகை! பொதுவாக நடிகைகள் பொது இடத்திற்கு வந்தால் எவ்வளவு கூட்டம் கூடும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர்கள் உடன் செல்பி எடுக்கவும் அதிகம் பேர்...
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!! தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி ஹிட் படங்களின் இயக்குனர்...
25 வயது இளைஞராக மாறும் கமல்! இந்தியன் 2ல் ஹாலிவுட் தொழில்நுட்பம்!!! விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல் தற்போது இந்தியன் 2, கல்கி உள்ளிட்ட மிக பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தியன்...
இலங்கையின் புதிய விமானப்படை தளபதிக்கு அமெரிக்க தூதுவர் வாழ்த்து இலங்கையின் 19வது விமானப்படை தளபதியாக சமீபத்தில் பதவியேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,...
இந்திய மண்ணில் சாதனை படைத்த இலங்கை தமிழர் வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் இந்தியாவில் சாதனை பயணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3000 கிலோமீட்டர் தூரத்தினை 40 நாட்களில் சைக்கிளில் சுற்றி...
குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் காத்திருந்த தாய்: எழுந்த குற்றச்சாட்டு உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக...
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! சடுதியாக குறைந்த விலை நாட்டில் மரக்கறிகளின் மொத்த விலை 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் விலையும் இவ்வாறு குறைந்துள்ளதாக...
ஈழத்தமிழர் விடயத்தில் மோடியின் முடிவு இதுவே: வியூகம் அமைக்கும் ரணில் 13 ஆம் திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தந்திரோபாயமாக இந்தியா விஜயத்தின் போது குறிப்பிட்டுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழக சட்டத்துறை...
இலங்கையில் நிரந்தரமாக மூடப்படும் நோர்வே தூதரகம் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 31ஆம் திகதியில் இருந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும்...
பணமோசடி வழக்கில் நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் சிலருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கக் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
காங்கேசன்துறை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம்...
தேசிய மட்டத்தில் முதலிடத்தை பெற்ற யாழ். மாவட்ட செயலகம் யாழ். மாவட்ட செயலகம் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளது. அதன்படி ஒன்பதாவது தடவையாக தேசிய விருதிற்கு தகுதி பெற்றுள்ளது....
வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கடையடைப்பிற்கு அழைப்பு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.07.2023) பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து...
2 நாட்களில் மீண்டும் உயர்ந்த அமெரிக்க டொலரின் பெறுமதி! கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(24.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி...
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்துள்ளது. கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது...
2048ஆம் ஆண்டு வரை இலங்கை கடன் செலுத்த வேண்டும் எவர், ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாட்டுக் கடன் தொகையை 2048ஆம் ஆண்டு வரை செலுத்த நேரிடுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். பொலன்னறுவை கதுறுவெல டிப்போ...
மகிந்த பதவி விலகவில்லை! விரைவில் உண்மைகள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை எனவும் பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில்...
587 வகையான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம் நாட்டில் கடந்த ஏழு வருடங்களில் 587 வகையான தரமற்ற மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (24.07.2023) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளே! கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல. அனைவரும் விடுதலைப்புலிகளே. அவர்களை இங்கே நினைவுகூர அனுமதிக்க முடியாது. இவ்வாறு சிங்கள ராவய அமைப்பினர் கோஷம் எழுப்பியுள்ளனர். பொரளை...
யாழ். இளைஞர் உட்பட 3 தமிழர்கள் நீர்கொழும்பு கடலில் மூழ்கி மரணம் நீர்கொழும்பு கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – சுன்னாகத்தைச் சேர்ந்த ஜெயதீஸ்வரன்...