களனி பாலம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம் புதிய களனி பாலத்தில் ஆணிகள் கழற்றப்படவில்லை, அவற்றை இலகுவாக கழற்றி விடவும் முடியாது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
ஸ்ரீலங்காவிற்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் 04 ஆண்டுகளுக்கு (2027 டிசம்பர் 31) நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு இன்று (19.07.2023) தீர்மானித்துள்ளது. இச்சலுகை...
தபால் திணைக்களத்தில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் – கிடைக்கவுள்ள நன்மைகள் தபால் திணைக்களம் முழுமையாக நவீனமயப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நகல் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். தனியார் மற்றும்...
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி உறுதி!! குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி பொங்கலைத் தடுத்து குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றும் இந்தச் செயலை தடுத்து நிறுத்தாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை...
வெள்ள அபாயம்! தாஜ்மஹால் சுவர்களைத் தொட்ட யமுனை நதி டெல்லியில் பெய்து வரும் தொடர் மழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாஜ்மஹாலுக்கும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக யமுனை...
பிரித்தானிய வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றம் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின், பிரித்தானிய வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ இருக்கிறது. ஆம், இனி மன்னர் பெயரால் பிரித்தானிய பாஸ்போர்ட்கள் வழங்கப்பட உள்ளன. பிரித்தானிய மன்னர்...
புடினை வீழ்த்த பிரித்தானிய உளவுத்துறைக்கு உதவ முன்வந்துள்ள ரஷ்யர்கள் போரால் வெறுப்படைந்துள்ள ரஷ்யர்கள் பிரித்தானியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நகரங்களை நாசம் செய்து, அப்பாவி உக்ரைனியர்களின்...
இலங்கையின் வெளிநாட்டு சேவை முடக்கம் அரசியல் நியமனங்களை நோக்காக கொண்டு, நீண்ட காலமாக ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், போதிய எண்ணிக்கையிலான தொழில் இராஜதந்திரிகள் இல்லாமல் இலங்கையின் வெளிநாட்டு சேவை முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 268 பணியாளர்களுக்கு...
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் (ஜூலை) 28ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (19.07.2023) வெளியிட்டுள்ள ஊடக...
இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கையில் இன்று (19.06.2023) பதிவாகியுள்ள அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின்...
விரும்பினால் பேசுங்கள்! சம்பந்தனுக்கு ரணில் பதிலடி “எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரா.சம்பந்தன் கடும்...
தமிழ் தரப்புகளால் வலுக்கும் எதிர்ப்பு இலங்கை ஜனாதிபதியின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரங்களை குறைத்து வழங்குவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில், இலங்கை ஜனாதிபதி விக்ரமசிங்க பொறுப்புக்கூறல், அபிவிருத்தி,...
சிவகார்த்திகேயனுக்கு அடித்த அதிஷ்டம் நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா மற்றும் யோகி பாபு ஆகியோரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் மாவீரன்.சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் வெளியான இந்த...
கொடிய நோயால் அவதிப்படும் நடிகை நந்திதா இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர்...
ரசிகர்களுக்கு சூப்பரான லியோ அப்டேட் கொடுத்த லோகேஷ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத்...
பெண் நடத்திய சூதாட்ட விடுதி!! 15 கைது அங்கொடயில் சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் சூதாட்ட விடுதி ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கொட, தெல்கஹாவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சிறைச்சாலையிலி்ருந்து கைதி தப்பி ஓட்டம் பல்லேகலையில் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா, இஹலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லேகலை – குண்டசாலை திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்தே இவர் தப்பி...
வடக்கை அச்சுறுத்தும் நோய்கள் வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (19.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,...
ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அதிகரிக்கும் பொருட்களின் விலை கோதுமை மாவின் விலை அதிகரிக்க வேண்டிய காரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப்...
இலங்கையின் கடவுச்சீட்டு பிடித்துள்ள இடம் 2023ஆம் ஆண்டுக்கான உலகின் பலமான அல்லது சிறந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் Henley Passport Index...