மாஸ் ஹீரோவுடன் கமிட்டான திரிஷா தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்கள் நல்ல வசூல் செய்தது. இப்படத்தை...
தமிழர்களின் நகைகளை சரத்பொன்சேகாவே அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்! சிறீதரன் பகிரங்கம் தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் நகைகள் மற்றும் பணம் தொடர்பாக எந்தவொரு இலங்கை அரசும் பொறுப்புக் கூறாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
விஜய்யை உடனடியாக கைது செய்யுமாறு போலீசில் புகார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் ஆன ‘நா ரெடி’ பாடலானது தளபதியின் பிறந்தநாள்...
குற்றங்களை கண்டறிய புலம்பெயர் தமிழர்கள் கூறும் புதிய வழிமுறை இலங்கையின் அடக்குமுறை பொருளாதாரத்தில் இருந்து தமிழர்களை விடுவிப்பதற்கான வழிகளை தமிழ் புலம்பெயர் செய்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றன. தொழில்நுட்ப துறையில் உள்ள பல புத்திஜீவிகள்...
பிக்பாஸ் ரசிகர்களுக்கு வெளியான குட்நியூஸ் அதிகளவான ரசிகர்களைக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ தான் ‘பிக்பாஸ்‘. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி ஒரு செலிபிரிட்டியாகி விடுகிறார்கள். அந்தவகையில் விஜய் டிவியில்...
கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை! ஆரஞ்சு அலர்ட் இந்திய மாநிலம் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட...
வாக்னர் கூலிப்படை தளபதி எவ்ஜெனி ப்ரிகோஜின் எங்கு இருக்கிறார்? ரஷ்யாவின் கூலிப்படை தளபதி யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யா திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரிகோஜின் தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருப்பதாகவும், அவரது வாக்னர் கூலிப்படை வீரர்கள் புடினுக்கு...
விடுதலைப் புலிகளின் திறமையை கண்டு பிரமிக்கும் தென்னிலங்கை சிங்களவர்கள் அண்மையில் டைட்டானிக் கப்பலை தேடிச்சென்ற சிறிய நீர்மூழ்க்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. இது குறித்து சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டது. எனினும் இந்த காலப்பகுதியில்...
வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..! வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது. வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை. அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் என பொருளாதார நிபுணர் கலாநிதி...
குறையும் சீமெந்தின் விலை சீமெந்தின் விலையை குறைக்க தீ்ர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்படி, சீமெந்தின் விலையை...
ஏனைய வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வங்கிகளின் நடவடிக்கை குறித்து மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் கொள்கை...
மோசமான நிலையை பதிவு செய்த இலங்கை சர்வதேச ரீதியாக வங்குரோந்து அடைந்த நிலையில் மிகவும் நிலையை இலங்கை பதிவு செய்துள்ளது. Fitch Ratings தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் உள்நாட்டு நாணயங்களில் பெறப்பட்டுள்ள நீண்ட கால கடன்களுக்கான...
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி! உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இன்றைய தினம் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு அவுண்ஸ்...
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! மத்திய வங்கி நம்பிக்கை இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொடுப்பனவு நிலுவை நிலைமைகளின் முன்னேற்றம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதி முதல் 286...
முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளது சடலங்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வு பணி...
காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல் தீவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று குறையும் எனவும் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்திய கூறுகள் உண்டு என்றும் வளிமண்டலவியல்...
பிரபல நாட்டில் ஒரே நாளில் பதிவான 2,200 பூகம்பங்கள் ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக் பகுதியில் ஒரே நாளில் சுமார் 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது, ஒரு எரிமலை சீற்றம் உடனடியாக...
வாக்னர் கூலிப்படையின் நிறுவனங்களை காதலியிடம் ஒப்படைத்த புடின் ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படை தலைவர் முன்னெடுத்து நடத்திவந்த பலம்பொருந்திய ஊடக நிறுவனத்தை ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஜிம்னாஸ்டிக் காதலியிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில்...
பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படும் போது சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் எச்சரிக்கை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனையடுத்து விளக்கமளித்த ஜனாதிபதி மாளிகை...
பிரித்தானியா முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் மில்லே ஆபரேஷன் மில்லே என்ற பெயரில் பிரித்தானியா முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் £130 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள கஞ்சா பொருட்கள், £636,000 பவுண்ட் பண நோட்டுகள் மற்றும் 20 துப்பாக்கிகள்...