ஐ.நா பொறிமுறையை மீண்டும் நிராகரித்த இலங்கை ஐ.நா தீர்மானங்களின் கீழ் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை முற்றுமுழுவதாக நிராகரிப்பதாக விறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது....
திருமணம் செய்வதாக கூறி பண மோசடி! ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக...
இலங்கைக்கு ஐ.நா ஆணையாளர் கடும் எச்சரிக்கை இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக பொறுப்புகூறலை ஸ்ரீலங்கா நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், சர்வதேசத்தில் அது தொடர்பாக செயற்பட முடியும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்...
படப்பிடிப்பில் விபத்து… காயங்களுடன் நடிகை இயக்குநர் பிரியதர்ஷன் நடிகை லிஸி தம்பதியின் மகள் ஆகிய கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ஹீரோ’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் ‘புத்தம் புது காலை’ வெப் தொடர்...
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு இந்தியாவில் தலைமறைவாகி இருந்தாகக் கூறப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன் என்பவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்கப்பதற்கு உத்தரவிட்டுள்ளது....
டெஸ்லா முதலீடுகள் இந்தியாவில்: எலான் மஸ்க் கூடிய விரைவில் டெஸ்லா முதலீடுகள் இந்தியாவுக்குள் நுழையும் என எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார். நான்கு நாள் விஜயமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன...
சீசெல்ஸ் – இலங்கை நேரடி விமான சேவை சீசெல்சுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை நீண்டகால முயற்சிகளின் பின்னர் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் வகையில் இன்று (21.06.2023)...
பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!. நேற்று நள்ளிரவு முதல் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் இன்றையதினம் சந்தையில் குறைக்கப்பட்ட விலையில் பேக்கரி உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியவில்லை...
யாழின் மனித எச்சங்கள் மீட்பு!! யாழ்அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றின் கட்டுமானம் மேற்கொள்வதற்காகக் கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது....
இலங்கையில் 9 திருநங்கைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!! இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்ட பிரிவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாலியல்...
குருந்தூர் மலை தொடர்பில் அம்பலமான மற்றுமொரு முயற்சி குருந்தூர் மலை தொடர்பில் அம்பலமான மற்றுமொரு முயற்சிகுருந்தூர் மலை தொடர்பில் அம்பலமான மற்றுமொரு முயற்சி குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் தொடர்ந்தும் இராணுவத்தினர்...
மோடியின் பயணம் சீனா ரஷியா பற்றியது அல்ல!! இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா. தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க...
சிறைக் கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி- உயிரோடு எரித்த கொடூரம் மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள்...
உக்ரைன் புனரமைப்புக்காக 3 பில்லியன் டொலர் ரஷியப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர்...
அமைச்சரவையில் மாற்றம்!! ரணில் அதிரடி!! இலங்கையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையில் இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று...
நள்ளிரவில் போலீஸ் நிலையம் சென்ற ரச்சிதா! சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமான ரச்சிதா, தினேஷும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி நிலையில் ரச்சிதா...
நீதிமன்றில் முன்னிலையான விமல் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 2016ஆம் ஆண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பிலான...
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் ஐ.நா கவலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடப்பு அமர்வில், இலங்கை தொடர்பான முக்கிய குழு தமது அவதானங்களை வெளியிட்டுள்ளது. கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, இங்கிலாந்து...
சினிமாவை விட்டு விலகும் பிரபல இயக்குனர் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் இதுவும்...
இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை? பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். ரகுல் தமிழில் “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக அறிமுக படுத்தி கொண்டார். இவர்...