பாரிய பொருளாதார சரிவை எதிர்நோக்கியுள்ள இலங்கை! இலங்கை பாரிய பொருளாதார சரிவினை எதிர்நோக்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இலங்கை பொலிஸார் தலைமறைவு!! பிரான்ஸில் நடைபெற்ற பொலிஸ் சங்கத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரி, மே மாதம்...
இலங்கையை கண்டு ரசித்த பிரித்தானிய பிரபலங்கள் திருகோணமலையில், சுற்றுப்பயணக் குழுவினர் மனதை மயக்கும் டால்பின்களைக் கண்டுகளித்ததுடன் புறா தீவிற்கு படகு சவாரி செய்து, அதன் இயற்கை அழகையும் கோணேஸ்வரம் கோயில் மற்றும் நிலாவெளி கடற்கரைக்குச் சென்று...
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையைப் புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானச்...
இலங்கையில் பதிவான டொலரின் பெறுமதி!! டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் டொலரின் பெறுமதியில் சிறியளவான வீழ்ச்சியொன்று பதிவாகியுள்ளது. இந்த...
டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்றவர்களிற்கு பரிதாபநிலை!! அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் காணச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய சொகுசு...
வெளிநாட்டு அகதி முகாமில் ஈழத்து தமிழ் குடும்ப பெண் மரணம்! இந்தோனேசியாவின் அகதி முகாமில் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ் அகதிப் பெண் அசோக்குமார் லலிதா சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் உயிரழந்துள்ள செய்தி வேதனையளிப்பதாக...
றோ உளவின் புதிய தலைவராகும் ரவி சின்ஹா!! றோ உளவு அமைப்பின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்காவை இந்திய மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது இந்திய மத்திய கேபினட் செயலகத்தில் சிறப்புச் செயலாளராக...
ராஜபக்சர்கள் புதிய அணியாக ஆட்சி பீடம் ஏறுவோம்! சபதம் “அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சி பொறுப்பேற்போம். ஆகவே, தேர்தலை விரைவாக நடத்துமாறு...
ஸ்ரீலங்காவில் இரத்த களரி ஏற்பட மதத்தலைவர்கள் தான் காரணம் – சிறிதரன் இலங்கையில் இரத்த களரி ஏற்படுத்துவதற்கு மதத்தலைவர்கள் காரணம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். குருந்தூர் மலை விவகாரம்...
ரணிலின் கட்சிக்கு தாவும் முக்கிய கட்சிகள் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் பக்கம் வந்துவிடும்” என ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி...
ரணிலின் பயணங்களால் நாட்டுக்கு நன்மை இல்லை: திஸ்ஸ அத்தநாயக்க ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் நாட்டுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க...