முதலில் சீனாவுக்கு எம்பிக்களை ஏற்றுங்கள்!! – சுற்றுச்சுழல் ஆர்வலர் கோரிக்கை உயிரோடு இருக்கும் குரங்குகளின் மூளையை உண்பதற்காகவே அரசாங்கம் 100,000 குரங்குகளை சீனாவுக்கு அனுப்பத் திட்டமிடுவதாக தங்களால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் அறியக் கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல்...
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) முன்னிலையில் அழைத்திருப்பதாக அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண...
சிவப்பு முட்டை ரூ.920 – வர்த்தமானி வெளியீடு இன்று முதல் அமுலாகும் வகையில் முட்டை கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ், இந்த...
ஏப்ரலில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதால், வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியான போஹு கவுண்டியில் உள்ள பொஸ்டன் ஏரிக்கு ஏராளமான புலம்பெயர் பறவைகள் வந்துள்ளன. பொஸ்டன் ஏரி சீனாவின் மிகப்பெரிய உள்நாட்டு நன்னீர்...
பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து! விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த கைவிடப்பட்ட செயற்கைக்கோள் (20) பூமியில் விழுந்து நொறுங்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுமார், 600 பவுண்டுகள் எடை கொண்ட Recei செயற்கைக்கோள் இன்று பூமியின் சுற்றுவட்டப்...
இலங்கையில் தற்போதுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையின் மத்தியில் சீனத் தொலைக்காட்சியும் தனது சேவையை இலவசமாக ஆரம்பிக்கின்றது. இலங்கையின் தொலைக்காட்சிகளில் சீன அலைவரிசை ஒன்று இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு சேவையை தற்போது ஆரம்பித்துள்ளது. சீன ஒளிபரப்பு சேவையான...
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த புலனாய்வு தகவலின் காரணமாக கண்டி வலயத்தில் உள்ள 203 பள்ளிவாசல்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ...
மாணவர்கள் அனுமதி குறித்து அமுலாகும் புதிய சுற்றறிக்கை! தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இடைநிலை...
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்! இலங்கையில் வாகன இறக்குமதி தடை நீக்கம் தொடர்பில் தற்போது புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இறக்குமதி தடையை நீக்கம் தொடர்பான சில செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன....
யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவிகள் சிலரை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம்...
இந்தியாவில் சிறார்களுக்கும் நாய்களுக்கும் திருமணம் நடைபெற்ற வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது. அவர்களிடம் இருந்து தீயசக்திகள் விலகி, நாய்க்கு சென்று விடும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஒடிசாவில் பந்த்சாஹி என்ற பழங்குடியின கிராமத்தில், காலங்காலமாக, சிறார்களுக்கும்,...
தெலுங்கானா மாநில அரச வைத்தியசாலை ஒன்றில் 24 விரல்களோடு பிறந்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜாகிட்யால் என்ற மாவட்டத்தில் உள்ள கோரட்லா வைத்தியசாலையில் அண்மையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் 24...
யாழ் பல்கலையில் சிவாஜி கணேசன் நூலின் அறிமுக விழா! நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின்...
யாழ்.கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இரவு(19) 9.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு...
ரயில் தடம்புரள்வு! கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக சிலாபம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏனைய வழித்தடங்களில் ரயில் சேவைகளும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #srilankaNews
யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும்...
யாழ்ப்பாணம், வடமராட்சி பொலிகண்டி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் நேற்று உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பொலிகண்டி ஆலடி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திராசா பிரியா வயது 22 என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவர். விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார்...
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு...