நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் 10 ஆயிரம் சேவையாளர்கள் தனியார் பேருந்து சேவையிலிருந்து விலகியுள்ளனர் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் அகில இலங்கை...
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் முகமாக தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் இடம்பெற்றன. 2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது....
சீமெந்து பொதியின் விலையை இன்று முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக...
ஒரு வருடமும் மூன்று மாதமும் நிரம்பிய குழந்தையொன்று தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று முன்தினம் (30) ஊவா வெல்லஸ்ச, கோணகங்கார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையை வீட்டுக்குள் நித்திரையாக்கிவிட்டு தாயும்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 01- 01- 2022 சம்பள அதிகரிப்பு இல்லையெனில் தொழிற்சங்க நடவடிக்கை! – இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை சீரற்ற காலநிலை! – 14 குடும்பங்கள் பாதிப்பு...
முக்கிய ஆறு அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படவுள்ளது. அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று நாடு திரும்பினார்....