பிரான்ஸில் தொற்றினாலும் தொற்றாளர்களோடு பழகிய காரணத்தினாலும் பல லட்சக்கணக்கானோர் தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர். இந்த நிலைமை நாட்டின் பல்வேறு பணித்துறைகளிலும் ஆள்பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது. தொழில்கள் முடங்கிப் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையக்கூடிய ஆபத்து நிலை எதிர்நோக்கப்படுகிறது. அதனைத் தவிர்ப்பதற்காக...
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டிசில்வா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; சமையல் எரிவாயுக் கலவை தொடர்பில்...
மயானத்தை நோக்கி, மக்களை அழைத்துச் செல்வதற்கான பாதையை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நகர்த்திக்கொண்டிருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். திஸ்ஸமஹராமவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போதே எதிர்க்கட்சித்...
மெல்கோத்ரா ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூரில், பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குஜராத்- சோட்டா...
இந்தி திரையுலகின் நாயகி முர்னல் தாகூர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். மராட்டி மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை முர்னலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி...
4 வயது சிறுமியை வீதியில் நின்ற 05 நாய்கள் கடித்துக் குதறியுள்ளது. இதுதொடர்பான சிசிரிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச மாநிலம்- போபாலில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமியே இவ்வாறு நாய்க்...
சர்வதேச நாணயநிதியத்தினை நாடுமா இலங்கை: முடிவு நாளை! பத்மநாதனைத் தலைவராகப் புலிகள் தெரிவு செய்தனர்- சிறிதரன் இலங்கைக்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்கும் இந்தியா மீண்டும் முடங்குகிறது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!...
2022 ஆம் ஆண்டின் முதல் மாதம் இந்த மாதத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது. இந்த 4 ராசிக்காரர்களும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டுமெனக் கூறப்படுகிறது. மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பலன்...
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. இதன்படி, நாளை முதல் குறித்த நியமனம் வழங்கும் நடவடிக்கைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது என அமைச்சரவை உபகுழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்....
முஸ்லிம் மக்களுக்குத் தேவையான அரசியல் அபிலாஷைகள் வேறு விதமானவை. அதேபோல மலையகத்திலுள்ள மக்களின் அபிலாக்ஷைகள் வேறுவிதமானவை. அதேபோல வடக்குக் கிழக்கில் வாழும் தழிம் மக்களின் அபிலாக்ஷைகள் வேறு விதமானவை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
சீமெந்து தரையில் வழுக்கி விழுந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நிரஞ்சலராசா சரணிகா (வயது-19) என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,...
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம் செய்திருந்தார். இந்த விடயமானது பல்வேறு தரப்பினரின் கடும் கண்டத்திற்கு உள்ளானது. அவர் மீதும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும் இவர்மீது...
நாட்டில் ஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று (03) 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் மிக அதிகமாக உள்ளதாக நுகர்வோர்...
அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்...
தொழில் அதிபர் கௌதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது நடிகை காஜல் அகர்வால் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி,...
இந்தியா- தமிழகம் மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொலிஸார் நேற்று இரவு பறிமுதல் செய்துள்ளனர்....
தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறியதுடன், வானத்தை நிரப்பும் கரும்புகையும் வெளியேறியமை வெளியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பாராளுமன்றக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ...
புதிதாகப் பிறந்துள்ள 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என சிரேஷ்ட...
மீனவர் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருக்கோவிலில் உள்ள ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரே இவ்வாறு முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார். சாகாமம் தாலிபோட்டாற்றில் வழமைபோல நேற்று மீன்பிடியில்...