பருத்தித்துறை சிங்க நகர் பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது. தீபாபளி தினமான இன்று இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் அப்பகுதியே சோக மயத்தில் ஆழ்ந்துள்ளது. பருத்தித்துறை...
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல பிலிப்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிளைகளை நிறுவி உள்ளது. சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த நிறுவனங்களில் இருந்து 4000...
வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு ‘சிட்ரங்’ என பெயரிடப்பட்டுள்ளது. நாளை(25) காலை இந்த சூறாவளி பங்களாதேஷ் கடற்பிராந்தியம் நோக்கி நகரக்கூடும் எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும்...
உலக மசகு எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை, இன்று (24) குறைவடைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி, உலக மசகு எண்ணெய் சந்தையில் அமெரிக்காவின் டபிள்யூரிஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...
அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், இதய நோய்கான அஸ்பிரின் மருந்தை, வெளி...
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதல் கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார். எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளையும் செய்வதற்கும் 6ஆம் திகதி முதல்...
தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் பயணிகள் விமானம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்தது. விமானம் நேற்று இரவு மேக்டன்-செபு...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களை...
தளபதி விஜய் நடித்துவரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் ‘வாரிசு’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் தொடர் மழை பெய்து வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது....
உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப குறித்த விலை குறைப்பு இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில் அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அதிகரித்து வரும் போதைபொருள்...
போதைவஸ்து பாவனைக்கும் போதைவஸ்தை கடத்துவதற்கும் செயல்படுபவர்கள் அனைவரும் அந்த தீய செயற்பாட்டில் இருந்து விலக வேண்டுமென யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் மன்றாட்டமான கோரிக்கையொன்றை விடுத்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை...
கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியில் இருந்து 50 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். புதிய திருத்தங்களினால் கசினோக்களுக்கு அதிக பதிவுக் கட்டணமும், இலங்கையர் ஒருவர் கசினோவிற்குள்...
சூரிய கிரகணம் நாளை (25) ஏற்படும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் முழுமையாக 22 நிமிடங்களுக்குத் தெரியும் எனவும் கொழும்பில் மாலை 5.43 மணி முதல் 5.52 மணி வரை மட்டுமே...
மீன் வெட்டிக்கொண்டிருந்த மனைவியை மீன் வெட்டும் விதம் தவறு எனக் கூறிய சம்பவத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் மனைவியை கணவன் கத்தியால் குத்தியதில் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம்...
ஆசியாவின் 50 சுவையான வீதி உணவுகளில் இலங்கை ஊறுகாய் மற்றும் அப்பம் இருப்பதாக CNN travel செய்தி தெரிவித்துள்ளது. ஊறுகாய் உள்ளூர் மசாலா- இனிப்பு, புளிப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ஒரு நல்ல வீதி உணவு...
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப்...
தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில், நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் தான் பெருமகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுபீட்சமான ஒரு நாட்டிற்கு சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன மிகவும் முக்கியமானவை. இனம், மதம், கட்சி,...