இந்திய அணியின் முன்னாள் கப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது. கங்குலிக்கு விருப்பம் இருந்த போதிலும் 2-வது முறையாக அவருக்கு பதவி வழங்க...
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் தொடங்குகிறது. நவம்பர் 13ம் திகதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய...
‘எவரையும் கைவிடாதீர்கள்’ நலன்புரி உதவித் திட்டத்திற்கான விண்ணப்ப முடிவு திகதி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அரசாங்கத்திடம் இருந்து உதவிகளை பெறும் குடும்பங்கள்/ நலன்புரி உதவிகளை பெற விரும்புவோர் ஒக்டோபர் 28...
துபாயில் உள்ள மியூசியம் ஒன்றில் மனித உருவில் ரோபோ ஒன்றை ஊழியராக அறிமுகப்படுத்தியுள்ளார். ஒஃப் ஃபியூசர்( Museum Of Future)என்ற அருங்காட்சியகத்தில் நவீன முறையில் ரோபோ அமேகா என்ற பெயரிடப்பட்டடுள்ளது. இந்த ரோபோவை அருங்காட்சியகத்தில் ஊழியர்களின்...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதி வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறு படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில்...
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், மின்னணு சாதனங்கள் என ஏராளமான பொருட்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை...
பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய சட்ட கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, பிரித்தானிய வீட்டு உரிமையாளர்கள், அல்லது தங்கும் விடுதியை பயன்படுத்தும் நபர்கள் தாங்கள் தங்கும் எந்த அறையிலும் கார்பன் மோனாக்சைடு அலாரத்தை...
சூப்பரான செட்டிநாடு மட்டன் உப்பு கறி வீட்டிலே செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் எலும்பில்லாத மட்டன் – 300 கிராம் சின்ன வெங்காயம் – 20 பூண்டு – 20 பற்கள் இஞ்சி...
பாரம்பரியமாக மீனவர்கள் தொழில் செய்யும் இடத்தில் சட்டவிரோதமாக கடல் அட்டை பண்ணை அமைத்து தொழிலில் ஈடுபடுவதனால் பாரம்பரிய மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது என கிராஞ்சி இலவங்குடா கிராம மீனவர்கள் கவலை வெளியிட்டனர். கிளிநொச்சி – கிராஞ்சி...
வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க நினைப்போர் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துதல் நல்லது. வைட்டமின் பி6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்றவை உள்ளன. இது உடலுக்கு ...
வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் மாஸ் லெவல் நடனம் ஒன்று...
கேரளாவில் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கு காரணம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நரபலி...
சிம்பு நடிகர் மட்டுமின்றி சிறந்த பாடகர் என்பதும் தனது படத்தில் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடி வருகிறார். இந்தநிலையில் சிம்பு தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மகத் நடிக்கும் பாலிவுட் படமான ’டபுள் எக்ஸெல்’...
தீபாவளிக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளை வாங்கினால் செல்வம் குவியும் என்று இங்கே பார்க்கலாம். மேஷம் மேஷ ராசியினர் தங்க காசுகள், வெள்ளி காசு போன்றவற்றை உங்களால் முடிந்த வரை வாங்கலாம். இவற்றில் முதலீடு செய்வதால்...
ரஷ்யாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன்-ரஷியா எல்லைப் பகுதியான பெல் கோரட் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷ்யாவின் வெடி மருந்து கிடங்கை உக்ரைன் படையினர் குண்டுகள் வீசி தாக்குதல்...
அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
நாளை (15) மற்றும் நாளை மறுதினம் (16) மின்வெட்டு காலம் 01 மணி 20 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது....
திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி இவ்விடயம்...
யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய நீதவான்...
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாவாந்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம்...