விமானங்களுக்கு எரிபொருளை வழங்காததன் மூலம், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் விமானங்கள் இந்தியாவிடமிருந்து தேவையான எரிபொருளைப் பெறுவதால், எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு, எரிபொருள் வாங்குவதற்கும், இந்தியாவிற்குப்...
நாடாளுமன்றம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது...
ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்கின்றார். தான் சிறையில் இருந்தபோது தன்னுடன் இருந்த கைதிகளை பார்வையிட்டு, சுகநலம் விசாரிப்பதற்காகவே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு சிறைச்சாலை...
நாடு தற்போதுள்ள நெருக்கடிக்குள் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தினால் அது நாட்டின் பொருளாதார மீள் எழுச்சியில் பாதிப்பையே ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இடைக்கால...
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்துக்கு கிடைக்குமென நீதி அயமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் மூலம் முன்னெடுக்கப்படுமென்றும்...
“இலங்கை இறையாண்மை கொண்ட நாடு. எந்த நாடுகளுடனும் நாம் பகைக்கவும் விரும்பவில்லை. ஒரு நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் நடக்கவும் விரும்பவில்லை. அனைத்து நாடுகளையும் அரவணைத்துப் பயணிக்கவே விரும்புகின்றோம். ஜெனிவா விவகாரத்தில் இதுவே எமது நிலைப்பாடு.”...
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது....
கட்சித் தலைவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய செயற்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. எனினும், நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர உட்பட சில உறுப்பினர்கள் இதற்கு...
பொதுவாக சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இரவு நேரத்தில் உட்கொள்ளும் உணவுகள் சில உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம். இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக்கத்தை விட குறட்டை...
முகப்பருக்கள் முகத்தின் அழகையே அழித்து விடும். முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம். இதனை முடிந்தவரை இயற்கைமுறையில் நீக்குவதே சிறந்தது. தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம். தினமும் சிறு...
ஆப்பிள் நிறுவனத்தின் நான்காவது தலைமுறை ஐபோன் SE பற்றிய முக்கிய விவரங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் தோற்றத்தில் ஐபோன் XR போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் SE மாடலில்...
கூகுள் நிறுவனம் புது திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது அதில் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டறியும் திட்டத்தின் மூலம் ஆய்வாளர்களுக்கு அதிகபட்சம் 31 ஆயிரத்து 337 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் வரையிலான...
பணவரவை அதிகரிக்க சில எளிய ஆன்மீக வழிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும். ஒரு உண்டியல் வாங்கி வீட்டில்...
விஜய் டிவியின் பிரபல காமெடி நடிகர் புகழ் காதலித்து வந்த பென்ஸி ரியா என்பவரை இன்று திருமணம் செய்துள்ளார். புகழுடைய திருமணம் விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் உறவினர்களின் ஆசிர்வாதங்களோடு நடைபெற்றது....
தமிழ் சினிமாவின் அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு ஆர்வம் குறைந்து விட்டது என்றும்...
பிரபல தயாரிப்பளார் ரவீந்தர் சந்திரசேகர் தனியார் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் சின்னத்திரை சீரியல் நடிகையுமான மகாலட்சுமியை இன்று திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்கள் தற்போது அவர் மூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மஹாலட்சுமி போல...
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் நடிகர் விஜய் தற்போது ஹைதராபாத் பயணித்துள்ளார். அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணம்...
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கடந்த மாதம் 24-ம் திகதி மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் தனிமைபடுத்தபட்டு, சிகிச்சை பெற்று வந்தார். 7 நாட்கள் கடந்த நிலையில் நேற்று இரவு...
நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவது மிக அவசியம் எனவும், நாட்டில் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு நிலையை உருவாக்கி உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும் எனவும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப்...
சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அரச மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய எட்டு (08) செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. செயலணிகளை நிறுவும் நிகழ்வு ஜனாதிபதியின்...