செப்டம்பர் மாதத்தில் மேஷம் ராசியில் துவங்கி மீனம் ராசி வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம் மேஷம் மேஷ ராசியினைப் பொறுத்தவரை குரு 12 வது இடத்தில் இருப்பதால் சுப விரயங்கள் ஏற்படும்,...
தங்கர் பச்சான் தற்போது இயக்கி வரும் கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது நடந்த உரையாடல் வீடியோ ஒன்றை...
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி திரைக்கு வர இருக்கின்றது. இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,...
மெகா பிளாக்பஸ்டர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதனை த்ரிஷா, ராஷ்மிகா கிரிக்கெட் வீரர்கள் சவுரவ் கங்குலி , ரோகித் சர்மா, கார்த்தியவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம்...
அதிதி ஷங்கர் விருமன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான மாவீரன் என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது அதிதி ஷங்கர் இன்று முதல் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த...
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிக்கவிருக்கும் அடுத்த படம் புராஜக்ட் கே. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படம் தமிழ்...
உங்களை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய ஷோபனா எல்லா ஆண்கள் வாழ்வில் இல்லாவிடினும் ஒரு சிலர் வாழ்வில் நிச்சயம் இருப்பாள். அவளை எந்த காரணத்துக்காகவும் தொலைத்து விடாதீர்கள். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா,...
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் பீஸ்ட். இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் பலரையும் ஆட்டம் போட வைத்தது. இப்பாடலின் வீடியோவை படக்குழு...
நடிகர் விஜய் தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படம் நடித்து வருகிறார். வாரிசு படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போழுது இந்த படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபஸ்ட்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால பாதீடு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 120...
மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நீக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் சஜித் கூறியவை வருமூறு, “சபாநாயகர் , உங்கள்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் (02) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று காலை 7மணியளவில் வலிதெற்கு பிரதேச சபை உபதவிசாளர் இ.பரமேஸ்வரலிங்கம் தலைமையில் குறித்த...
நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், 14 உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் இயக்குநர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். இந்த நாட்களில் Contact...
புத்தளம் வைத்தியசாலையில் முதல் தடவையாக 24 வயதான இளம் தாய் ஒருவருக்கு ஒரே தடவையாக நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. பிறந்த குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையொன்றும், மூன்று பெண் குழந்தைகளும் அடங்குவதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுமித்...
முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் அவர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியும் என உயர்...
நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டமீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியுள்ள டலஸ் அழகப்பெரும...
பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா. அதன்பின்னர் எந்திரன்...
“ராஜபக்சக்கள்தான் இந் நாட்டை சீரழித்தனர். அதே ராஜபக்சக்கள்தான் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. அதனால்தான் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்....
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஜப்பானிய பேராசிரியர் ஒருவரின் பணப்பை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் தரையில் விழுந்ததையடுத்து, அவர் அதனை மறந்து சென்றுள்ளார். இந்நிலையில் விமான நிலைய துப்புரவு பணியாளர் ஒருவரால் அந்த பணப்பை...
எதிர்வரும் திங்கட் கிழமை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என...