வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும்...
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து சென்ற இளைஞன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மதுபோதையில் இருந்தததாகவும்...
தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால் தொண்டைமானாறு ஆற்றில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச் சன்னதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம் பெற்று...
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், சுகாதார சேவைகள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இன்றுமுதல் (03) அமுலுக்கு வரும் வகையில், இது தொடர்பான வர்த்தமானி...
யாழ்ப்பாணத்தில் பாணின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பாக உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்தார். இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர், யாழ்.மாவட்டத்தில் பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா அனைத்து...
LTTE குமார் என்றழைக்கப்படும் கொள்ளையர் கொழும்பு, ராஜகிரிய பகுதியில் பதுங்கியிருந்த வேளை அட்டன் பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாட்டில் பல பகுதிகளுக்குச்சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார்...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ‘மாணாக்க உழவர்’ என்ற பெயரில் மாணவர்களுக்கான வீட்டுத் தோட்டப் போட்டியொன்றை நடாத்தவுள்ள நிலையில் அது தொடர்பான செயன்முறை வழிகாட்டற் கருத்தமர்வும் விதைப்பொதிகள் விநியோகமும் இன்றையதினம் இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மன்ற...
டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்த ஓய்வுடன் அவரது 27 ஆண்டு கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வருகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில்...
தேவையான பொருட்கள் ப.மிளகாய் – 1 வெங்காயம் – 1 முட்டை – 2 கொத்தமல்லி தழை – சிறிதளவு பிரெட் – 2 சீஸ் ஸ்லைஸ் – 2 சில்லி ஃபிளேக்ஸ் – விருப்பத்திற்கேற்ப...
தொலைபேசி கட்டணம், தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. அதிகரிப்பதாக செப்டம்பர் 5 முதல் இந்த கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி...
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன், தற்போதைய சிரமங்கள் மற்றும் கடன் சுமையை...
காணாமல்போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தவும் காணாமற்போனதற்கான சான்றிதழ்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச பணிப்புரை வழங்கினார். அத்தோடு மோதல்களினால் இழந்த உயிர்கள் மற்றும் சேதமடைந்த சொத்து இலங்கையில் மனித...
நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தனிப்படை பிரிவொன்று நிறுவப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. காமண்டோ, பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கிய வகையிலேயே குறித்த படை பிரிவு அமையவுள்ளது....
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்த எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை...
துப்பாக்கிதாரி ஒருவரால் குறிவைக்கப்பட்ட ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி கிறிஸ்டீனா பெர்னாண்டஸ் டி சிர்ச்னர் படுகொலை முயற்சியில் இருந்து நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். கிறிஸ்டீனா தனது வீட்டுக்கு வெளியில் ஆதரவாளர்களை வரவேற்றிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரது முகத்துக்கு...
450 கிராம் பாண் இறாத்தலின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இந்த தகவலை இன்று வெளியிட்டது. சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பை,அடுத்தே, பாண் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...
மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு ஓடிய இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினார். நேற்றிரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த கோட்டாபய, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு...
எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் போது டொலர்களை செலுத்தி எரிவாயுவை ஓடர் செய்யும் முறை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் இருப்பவர்கள்...
கை கால்களை எளியமுறையில் பராமரிக்க சில எளிய வழிகளை இங்கே பார்ப்போம். தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி...
ஒப்போ நிறுவனம் குறைந்த விலையில் ஒப்போ A57e புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய ஒப்போ A57e ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய விலை ரூ. 13...