பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு. சக்கரவர்த்தி, ராணி தாய் மற்றும் அனைத்தையும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி பதவியைத் துறந்தமையால் கோட்டாபய ராஜபக்ச விடுபாட்டுரிமையை – சிறப்புரிமையை இழந்துள்ளார். அவரை...
” விமல் வீரவன்ச தலைமையில் இன்று உதயமாகிய புதிய அரசியல் கூட்டணி அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் தாக்கமாக அமையாது.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். ” இது புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கவோ,...
நாட்டில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது என இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி 100 முதல் 200 ரூபாவரை லிற்றோ கேஸ் விலை குறைக்கப்படும் என குறித்த...
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம்...
பருத்தித்துறை துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதலில் 4 நாள்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்....
நாட்டில் சுகாதார சேவைகளுக்காக அரசாங்கம் செலவிடும் பணத்தில் பாதியளவு கூட அதன் சரியான இலக்குகளை எட்டவில்லை என சுகாதார ஊழியர் சங்கம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சுகாதார ஊழியர்களின் அல்லது சுகாதார சேவையின்...
காலி, பிடிகல – தல்கஸ்வல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 வயது நபரொருவர் பலியாகியுள்ளார். இவர் நேற்று நகருக்குச் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு...
” விமல் வீரவன்ச தலைமையில் இன்று உதயமாகவுள்ள புதிய அரசில் கூட்டணி அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் தாக்கமாக அமையாது.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிள்ளைகளுக்குப் பிரதான உணவைக் கூட வழங்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கைக்கு அமைய, கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அடிப்படையில் தெற்காசிய...
யாழ் நகரின் மத்தியில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர்செல்லும் வாய்க்கால் ஒன்றில் பாரிய...
இயக்குனர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்...
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நடைபெறும் நேரு டிராபி படகுப்போட்டியை காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம். இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் 68வது பந்தயப்போட்டி...
பிரபல கிரிகெட் வீரரான விராட் கோலி மும்பை புறநகர் பகுதியான ஜீஹுவில் ஓட்டல் ஒன்றை திறக்கவுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. அவர் மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்ட்டை விராட் கோலி நடத்த...
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், காற்றைப்போல் மென்மையானது, கடல் போல் வலிமையானது என குறிப்பிட்டு நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த...
நடிகை சமந்தா பிரதமர் மோடி குறித்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நான் மோடிஜின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். மற்றோரு வீடியோவில், “நான் மோடியின்...
கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை கதைகள் திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இந்தவரிசையில் விராட் கோலி வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதில் விராட் கோலி பாத்திரத்தில் நடிக்க விஜய்...
சமூக வலைதளமான டுவிட்டரில் சவால் ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது. ஒரே வார்த்தையில் தங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் முக்கிய பிரமுகர்கள் ‘ஒரு வார்த்தை’யை டுவிட்டரில் பதிவிட்டு தங்கள் கொள்கை, விருப்பம், கோட்பாடுகளை...
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி பொருத்தம் குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி இந்த ஜோடி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்...
செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி. அந்த மகாலட்சுமிதேவியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால்தான் நமக்கு செல்வம் கிடைக்கும். அந்தவகையில் ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சப்தமி வரை உள்ள நாட்கள் (4 திகதி...