கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல்,...
நம்மில் பல பெண்கள் தங்களுடைய அழகினை மேம்படுத்த பலவகையான அழகு குறிப்புகளை பின் பற்றி வருகின்றனர். அதிலும் சரும அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும் கை கால்களில் உள்ள கருமைகளை கவனிக்காமல் அப்படியே...
ஒருவரை நாய் கடித்தால் மருத்துவமனைக்குச் செல்லும் முன் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம். நாய் கடித்த காயமோ அதன் தடமோ உள்ள இடத்தில், விரல்களால் வைத்து மெல்ல அழுத்துங்கள். கடிபட்ட இடத்தில்...
ஆஸ்திரேலியாவில் 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் திகதி முதல் நவம்பர் 13-ம் திகதி வரை நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், டி...
விவோ நிறுவனம் V25 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 20 ஆம் திகதி துவங்குகிறது. விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128...
ஒப்போ நிறுவனம் புதிய F21s ப்ரோ சீரிசில் F21s ப்ரோ மற்றும் F21s ப்ரோ 5ஜி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில்,...
நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் அஜித் பைக் பயணம் செய்வதை அறிந்த அந்த பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் அவரை பைக்கில் சென்று...
அனுஷ்காவும், பிரபாசும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் வலைத்தளத்தில் மீண்டும் தகவல்கள் பரவி உள்ளன. சமீபத்தில் மரணம் அடைந்த பிரபாசின் பெரியப்பாவும், தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது பிரபாசுடன் நேரில்...
நடிகை அமலாபால் சமீபத்தில் மாலத்தீவு சென்ற நிலையில் அவ்வப்போது அங்கு இருந்தபடி புகைப்படங்களை வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். சற்றுமுன் வித்தியாசமான கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்துடன்...
சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் அதிகாலை காட்சியுடன் சேர்த்து 10 கோடிக்கும் அதிகமாக வசூல்...
மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையலை அகழும் பணி மதியம் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது. இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுத்து செல்வதற்கான கலந்துரையாடல் யாழில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் சமயத்...
நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இருப்பு அடுத்த மாதம் 20 ஆம் திகதி தீர்ந்துவிடும் என்பதால், முறையான ரெண்டர் நடைமுறைக்கு புறம்பாக உடனடி கொள்முதல் மூலம் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும்...
கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மூன்றாவது மற்றும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்காக...
கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த உக்ரைனில் உள்ள குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரி மாணவர்களான ஏழு இலங்கை பிரஜைகள் கார்கிவ் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “கார்கிவ்...
கஞ்சா என்பது எமது வரலாற்றுடன் இணைந்த ஒன்று எனவும் அதனை நாம் நல்ல மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கஞ்சாவை ஏற்றுமதி செய்ய வேண்டும், ஏனெனில் அது...
ஆசிய கிண்ணத்தை வெற்றிகொண்ட வலைப்பந்தாட்ட அணியின் ஒவ்வொரு வலைப்பந்து வீரருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை 2 மில்லியன் ரூபாவை வழங்கியது. இதேவேளை கொமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 10 மில்லியன், வெண்கலப் பதக்கம்...
இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார். மே மாதம், 3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டது,...
மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்தும் நெத்தி ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தல் ஊடாக சந்திப்பை...