கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட பைரவருக்கு மிளகு பரிகாரம் செய்தல் வேண்டும். தற்போது அந்த பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக்...
பொதுவாக தேன் ஒரு அற்புதமான இயற்கை மூலப்பொருள், இது கருமையான உதடுகளை சிகப்பாக மாற்றுவதற்கு பல பயன்படுகிறது. இது உதடுகளை பள பளக்க வைப்பது மட்டுமல்லாமல் மென்மையாகவும் ஆக்குகிறது. அந்தவகையில் தேனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை...
பிளாக் காபி அதிகமான சுவையை தருவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகின்றது. அந்தவகையில் தற்போது அது எப்படி என்பதை பார்ப்போம். உடல் எடையை குறைக்க எப்படி உதவுகின்றது? பிளாக்...
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சிரிஸ் விற்பனை இந்தியாவில் துவங்குகிறது. இதன்படி இந்தியாவில் ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி மாடல்களில்...
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. “ரியல்மி பெஸ்டிவ் டேஸ்” சிறப்பு விற்பனையின் அங்கமாக புதிய ரியல்மி GT நியோ 3T மாடல் ரூ. 7 ஆயிரம்...
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1படம் செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் புரொமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக...
தனுஷ் தற்போது, அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் தயாராகவுள்ளது. சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷுன் இணைந்து, மா நகரம் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாகக்...
தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. என்பதும் இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா உள்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதும் தெரிந்ததே இந்தநிலையில் வாரிசு...
நடிகர் ராணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயில் சென்றுள்ளார். விஐபி வரிசையில் சாமி தரிசனம் செய்து வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டுனர். அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்ற...
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று வெளியாகி முதல் காட்சி முடிந்ததும் பாசிட்டிவ் விமர்சனங்கள் இணையதளங்களில் பரவியது. ஒருசிலர் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் பெரும்பாலானவர்கள்...
அண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் சரக்கு கப்பல்களுக்கு டொலர் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதன்படி 37,000 மெட்ரிக் தொன் 92 ஒக்ரெய்ன் பெற்றோல் சரக்கு மற்றும் ஒரு 100,000 மெட்ரிக்...
காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையிலான அதிவிரைவு குளிரூட்டப்பட்ட ரயில் நேற்றிரவு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது தடம்புரண்டுள்ளது. இதனால் கொழும்பில் கரையோர ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில் பாதை பாரியளவில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றாத பெண் விரிவுரையாளருக்கு 19 மாதங்களாக 13 மில்லியன் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தாவரவியல் துறை முன்னாள் தலைவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் துறையில் பணியாற்றும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி – அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு...
இரண்டு மாத காலத்திற்குப் பின்னர் தமது குடியிருப்புகளுக்கு நீர் கட்டணத்தைச் செலுத்தாத நாடாளுமுன்ற உறுப்பினர்களின் நீர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவித்துள்ளார். அந்தக் குழுவின்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது, தேசத் துரோகிகளின் புகலிடமாகும் – என சாடியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர்பில்...
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட...
நடைமுறையிலுள்ள தேர்தல் முறை மோசடியானது என்றும் அதனைத் திருத்தும் வகையில் சட்டம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நாலக புஞ்சிஹேவா தெரிவித்தார். அதேவேளை, நாட்டில் ஐந்து இலட்சம் பேர் வாக்களிப்பதில்லை என்றும் அவர்கள்...
புதிய அமைச்சரவை நியமனத்தின்போது, அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...