அக்டோபர் 16-ம் திகதி ஆஸ்திரேலியாவில் டி 20 ஓவர் உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,...
நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரம் ஆகும். சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. குறிப்பாக இது உடல் எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகி்ன்றது....
முடி கருகருவென்று அடர்த்தியாக சில இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகின்றது. தற்போது வீட்டில் இருந்தப்படியே தலைமுடியை கருகருவென வளர செய்ய என்ன மாதிரியான வழிகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம். தேவையானவை கருஞ்சீரகம் – ஒரு டேபிள்...
ஆப்பிள் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் முன்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில்...
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் ட்விட்களை எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிவித்தது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களை வைத்து எடிட் வசதி சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில்,தற்போது இந்த அம்சம் வெளியீட்டுக்கு தயாராகி...
பாரதியாரின் நினைவு நாளையொட்டி இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு...
நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நேற்று சவுந்தர்யா – விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரம் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி...
பொன்னியின் செல்வன் படத்தை நான் நிராகரித்தேன் என்று அமலாபால் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது, “சில வருடங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார். நான் அவர் ரசிகை...
1984 இல்தான் முதலாவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. 1986 இல் நடைபெற்ற 2 ஆவது ஆசியக்கிண்ண தொடரில்...
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று(12) காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத...
கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர் ஸ்தானிகராலயத்துக்கு இன்று சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். உயர்ஸ்தானிகராலயத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் வரவேற்றார்....
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். #SriLankaNews
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை 8 ஆம் திகதியே...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன்போது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை வெளியிடப்பட்டு, இலங்கை குறித்த விவாதமும் இடம்பெறவுள்ளது. இந்நிலையில்...
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று (12.09.2022) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மக்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற திம்புள்ள...
2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைத்து எமது...
” தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தேவைப்படின் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இரு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள சமந்தா பவர், இன்று (11)...