வாழைப்பூவை வாரத்தில் ஒருமுறையாவது கட்டாயமாக வாழைப்பூவை நம்முடைய சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது. அந்தவகையில் வாழைப்பபூவை வைத்து செய்யக்கூடிய சூப்பரான கிரேவி ஒன்றை இங்கே எப்படி செய்யலாம்...
கண்களின் அழகை அதிகமாக்கி காட்டுவது இமைகளில் இருக்கும் முடிகள் தான். ஆனால் பலருக்கு அடர்த்தியாக இருக்காது. இவர்கள் செயற்கை கண் முடிகளே பயன்படுத்தவார்கள். உண்மையில் இந்த முடிகளின் வளர்ச்சிக்கும் பராமரிப்பு உண்டு. இதனை எளிய முறையில்...
குங்குமப்பூ. நல்ல நறுமணத்துடன் கூடிய ஒரு சுவையான மற்றும் விலை உயர்ந்த மசாலாவாக பொருளாகும். இது மட்டுமின்றி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. புற்றுநோய் உட்பட பிற நாட்பட்ட நோய்களை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணங்களையும்...
லாவா நிறுவனம் இந்திய சந்தையில் ப்ரோபட்ஸ் N11 நெக்பேண்ட் இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது புதிய லாவா ப்ரோபட்ஸ் N11 மாடல் ஃபயர்ஃபிளை கிரீன், கை ஆரஞ்சு மற்றும் பேந்தர் பிளாக் என மூன்று விதமான...
மோட்டோ நிறுவனம் தனது புதிய எட்ஜ் 30 பியூஷன் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது . இந்தியாவில் செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகமாகும் என மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. இதில் பல சிறம்பம்சங்கள்...
பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சம்பந்தமான சில தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாவது பாகம் ஆகியவற்றின் டிஜிட்டல் உரிமை...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியன் கட்டிடத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிமாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுற்றது. திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் கே. பாக்யராஜ்...
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கே ஜி எஃப் யாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்போது இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி...
கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வருகிற செப்டம்பர் 15-ந் திகதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக சிம்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில் தனது திருமணம் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். எனது...
பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ (வயது 83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவு தெலுங்கு திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் தெலுங்கு திரையுலகில் 183 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற...
பொதுநலவாய வலுத்தூக்கல் சம்பியன்ஷிப் போட்டிக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் தெரிவாகியுள்ளார். நியூசிலாந்தில் எதிர்வரும் கார்த்திகை – மார்கழி மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றவுள்ள வலுத்தூக்கல் அணியில் இன்றைய...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மாகாராணியை சந்தித்து பேசிய நினைவை முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். இதில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் 50ஆவது திருமண வருட...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா செல்லவுள்ளார். பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார். இதன்படி...
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தை (Buckingham Palace) பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸில் (Clarence House) உள்ள அரச தேனீ வளர்ப்பவர் தேனீக்களுக்குத் தெரிவித்ததாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜோன் சேப்பல், (John...
ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் – 2022 தொடரில் இலங்கையணி வெற்றிபெற்று 6 வது தடவையாக சம்பியன் மகுடம் சூடியுள்ளது. சிங்கப்பூர் அணியை 63:53 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி வெற்றிகொண்டது. ஆசிய கிண்ண வலைபந்தாட்டத்தில்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று வேலணையில் இடம்பெற்றது. வேலணையில் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்...
ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்று (11) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ். – நல்லூரில்...
தொண்டமானாறு வெளிக்கள நிலையம், வடமாகாண கல்வியமைச்சின் பூரண கட்டுப்பாட்டின் கீழ், சட்டவரையறைகளை மீறாத வகையில், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் கடந்த...
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்க...
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரின் அருகிலேயே ராணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும்...