ஆப்பிள் ஐபோன் 14 வெளியாகியுள்ள நிலையில் ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு மாடல்களிலும் ஒரே ஒரு வித்தியாசம் விலைதான் என்றும் வேறு எந்த மாற்றமும் இல்லை என்றும் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்....
ஐபோன் SE 2022 மாடல் விலையை ஆப்பிள் திடீரென உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமான சில நாட்களிலேயே அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலை உயர்வுக்கான காரணம் பற்றி ஆப்பிள்...
வீட்டில் தொல்லை செய்யும் பூச்சிகளை விரட்ட, இயற்கையான எளிய வழிகள் உண்டு. இதற்காக பணத்தை செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும். தற்போது...
கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். சிலருக்கு அடிக்கடி தலைக்கு குளிப்பதாலும், வெளிப்புறத்தில் உள்ள மாசுக்களின் பாதிப்பாலும், கூந்தல் வறண்டு காணப்படும். மேலும் கூந்தலுக்கு வண்ணம்...
நமக்கு இயற்கை அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். இதில் 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது....
நடிகை சாய் பல்லவி குறித்து வதந்தி ஒன்று கடந்த சில நாட்களாக தீயாய் பரவியுள்ளது. புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி இடம்பெறுவதாக தகவல்கள் பரவின. இந்த படத்தில் பழங்குடியின பெண் கேரக்டரில் அவர் நடிப்பதாக...
இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ள நிலையில் அவரது வீட்டிற்கு திடீரென தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை...
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி...
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முதல் பாடல்...
காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையை சீராக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பாதையூடாக போக்குவரத்துச் செய்யும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இப்பாதைச் சேவை...
இலங்கையில் உள்ள 1 மில்லியன் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்க மக்களிடமிருந்து இலங்கை விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவர் சமந்தா பவர் தெரிவித்தார். இரண்டு நாட்கள்...
இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். புதிய அரசரான சார்லஸ் நேற்று தனது மனைவி கமீலாவுடன்...
நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இன்று காலை 10 மணியளவில் யாழ்....
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தங்க நகைகளை பறிகொடுத்தவர் 18 பேர் முறைப்பாடு வழங்கி உள்ளனர் வரலாற்றுச்...
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் உயிரிழந்தார்.இந்நிலையில், ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர்...
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ளார். இவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். நிலவும் பொருளாதார...
இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது. நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 2023 ஜூலை இறுதிக்குள் கொழும்பில்...
தற்போதைய சூழ்நிலையில் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி வழங்கமுடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பஸில் ராஜபக்ச உட்பட மொட்டு கட்சியின் பிரமுகர்கள் சிலர், நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவியை வழங்குமாறு ஜனாதிபதியிடம்...
இன்னும் மூன்று மாதங்களுக்குள் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியொன்று கட்டியெழுப்படும்.” – என்று டலஸ் அழகப்பெரும தலைமையிலான மொட்டு கட்சியின் புரட்சிக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது. அத்துடன், மக்களின் எதிர்பார்பைமீறி, தமது அரசியல் இருப்புக்காகவே இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்...