பொதுவாக சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இரவு நேரத்தில் உட்கொள்ளும் உணவுகள் சில உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம். இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக்கத்தை விட குறட்டை...
முகப்பருக்கள் முகத்தின் அழகையே அழித்து விடும். முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம். இதனை முடிந்தவரை இயற்கைமுறையில் நீக்குவதே சிறந்தது. தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம். தினமும் சிறு...
ஆப்பிள் நிறுவனத்தின் நான்காவது தலைமுறை ஐபோன் SE பற்றிய முக்கிய விவரங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் தோற்றத்தில் ஐபோன் XR போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் SE மாடலில்...
கூகுள் நிறுவனம் புது திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது அதில் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டறியும் திட்டத்தின் மூலம் ஆய்வாளர்களுக்கு அதிகபட்சம் 31 ஆயிரத்து 337 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் வரையிலான...
பணவரவை அதிகரிக்க சில எளிய ஆன்மீக வழிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும். ஒரு உண்டியல் வாங்கி வீட்டில்...
விஜய் டிவியின் பிரபல காமெடி நடிகர் புகழ் காதலித்து வந்த பென்ஸி ரியா என்பவரை இன்று திருமணம் செய்துள்ளார். புகழுடைய திருமணம் விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் உறவினர்களின் ஆசிர்வாதங்களோடு நடைபெற்றது....
தமிழ் சினிமாவின் அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு ஆர்வம் குறைந்து விட்டது என்றும்...
பிரபல தயாரிப்பளார் ரவீந்தர் சந்திரசேகர் தனியார் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் சின்னத்திரை சீரியல் நடிகையுமான மகாலட்சுமியை இன்று திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்கள் தற்போது அவர் மூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மஹாலட்சுமி போல...
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் நடிகர் விஜய் தற்போது ஹைதராபாத் பயணித்துள்ளார். அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணம்...
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கடந்த மாதம் 24-ம் திகதி மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் தனிமைபடுத்தபட்டு, சிகிச்சை பெற்று வந்தார். 7 நாட்கள் கடந்த நிலையில் நேற்று இரவு...
நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவது மிக அவசியம் எனவும், நாட்டில் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு நிலையை உருவாக்கி உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும் எனவும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப்...
சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அரச மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய எட்டு (08) செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. செயலணிகளை நிறுவும் நிகழ்வு ஜனாதிபதியின்...
” எதிர்வரும் 04 ஆம் திகதி உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியானது, இந்நாட்டில் தீர்க்கமான அரசியல் சக்தியாக மாறும்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில்...
” சர்வதேச நாணய நிதியம் என்ற கோவிலில் காணிக்கை கட்டுவதால் மட்டும் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. நாமும் தீர்வை தேட வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...
வீதியால் நடந்து சென்ற பெண்ணை தாக்கி , தள்ளி விழுத்தி விட்டு சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.,...
சிகரெட் விலை அதிகரிக்கப்படவுள்ளது. சிகரெட் ஒன்றின் விலையை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 4 குழுக்களின் அடிப்படையில் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிகரெட் ஒன்றின் விலையை 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்க...
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் 80% உள்ளூர் முதலீட்டாளர்களும், 20% வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இணைந்துள்ளனர். 15க்கும் மேற்பட்ட நிகழ்வுகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. தாமரைக் கோபுரம் சமீபத்திய 5G இணைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். தாமரைக் கோபுரத்தை கட்டுவதற்கான மொத்த...
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார். போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் நேற்றைய...
தமிழ்த் தேசிய ஆறு அரசியல் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு வரைபு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்....
2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட இணக்கத்துக்கு வந்துள்ளது. இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான பிரதிநிதிகள், ஜனாதிபதி உட்பட முக்கிய தரப்புகளுடன்...