யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கழகம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடமாக (Sri Ponnambalam Ramanathan Faculty of Performing and Visual Arts)...
வீட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் என சகலரும் இந்த பூஜை செய்யலாம். ஆனால் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பூஜை செய்யக்கூடிய 48 நாட்களும் உங்களுடைய வீடும், நீங்களும்...
நாட்டின் மிக முக்கியமான அரச நிறுவனங்கள் பல தனியார் மயப்படுத்தப்படவுள்ளன. இவ் விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை விமான சேவை நிறுவனம்,...
லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 5800 ரூபாயாகும். மேலும், 5...
“தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நாட்டுக்கு நேசக்கரம் நீட்டலாம். குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கையாவது மேம்படுத்த உதவலாம்.” என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா...
அலைபாயும் கூந்தலும், அடர்த்தியான கேசமும் ஒரு பெண்ணுக்கு இருந்தால் அதை விட அழகு வேறென்ன இருக்க முடியும்? முடி கொட்டும் பிரச்சனையை சரி செய்து, மீண்டும் முளைக்காத இடத்திலும் முடி முளைக்க வைப்பதற்கு முருங்கைக்கீரை வீட்டில்...
17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது....
வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஒகஸ்ட் 27ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. செப்டம்பர் 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், செப்டம்பர் 6ம் திகதி கைலாச வாகனமும்,...
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதார நிலை மிக மோசமாகி உள்ளது. இந்தக் கடன்பொறிக்குள் விழுந்திருக்ககூடிய இலங்கை தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கு ஒரு வழி...
இயந்திரகதியில் இயங்கும் இன்றைய வாழ்க்கை சூழலில் சருமத்தை பொலிவுடன் பராமரிப்பது எளிதல்ல. விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை கொண்டுதான் சருமத்திற்கு பொலிவும், அழகும் சேர்க்க முடியும் என்றில்லை. இயற்கை பொருட்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம்...
நமது உடலில் ஏற்படும் மச்சங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தையும் ஏன் துரதிர்ஷ்டத்தையும் கூட தரும் பலன் கொண்டது. அந்த வகையில் ஆண்களின் உடலில் உள்ள மச்சங்கள் சொல்லும் பலன்கள் குறித்து பார்ப்போம். இரு புருவங்களுக்கு மத்தியில்...
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று வருகை தந்த...
இன்று புதன்கிழமை வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று அதிகாலை 5.34 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று காலை 7.21 மணிக்கும் ஆவணி மாதம் பிறக்கிறது. இன்றைய மாத பிறப்புக்கு விஷ்ணுபதி என்று பெயர். இன்று அதிகாலையில் புனிதநீராடி...
பழங்கள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த பழக் கேசரியை செய்துகொடுங்கள். குழந்தைகள் விரும்பி உண்பர். தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் சர்க்கரை – 1 கப் பழத்துண்டுகள் – 1 1/2 கப்...
உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது என ரஷிய அதிபர் புடின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில், மோதல் பகுதிகளில் போரை...
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு குழந்தை விதி” கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், அங்கு பிறப்பு விகிதம் குறைந்தபடியே வந்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒரு...
குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாயின் உரிமையாளர்களும் குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர், அத்துடன் 12 நாட்களுக்குப் பிறகு நாய்க்கு சீழ் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...
உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பலர் இரவு உணவை தரவிர்த்து வருவது வழமையாகி விட்டது. அனல் இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிப்படைகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? எப்போதாவது ஒருமுறை சாப்பிடாமல் தூங்கினால் உடலுக்கு...
சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்று இரவு இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்....
நண்பர் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என உடல் கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர்...