இந்தியாவின் 75வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு -இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் -இந்திய உயர் ஸ்தானிகர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவினை இன்றைய தினம் இந்தியா கொண்டாடும்...
இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடியது. சுதந்திரத்தினத்தை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தனது வாழ்த்துக்களை இந்தியாவுக்கு தெரிவித்து...
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நயன் – விக்கி ஜோடி விடுமுறையை கழிக்க தற்போது பார்சிலோனா பறந்துள்ளது. ஸ்பெயின் சென்ற ஜோடி விமானத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகின. இந்த நிலையில் தற்போது பார்சிலோனாவின் நயன்...
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் எதிர்வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் வாரிசு. விஜக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பல முன்னணி நட்ஷத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வாரிசு...
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார்...
திடீரென்று நாமே எதிர்பாராமல், நம்முடைய கைக்கு ஒரு பொருள் வந்து சேரும். அது பரிசு பொருளாக கிடைத்திருக்கலாம் அல்லது எங்கேயாவது கோவிலுக்கு செல்லும்போது நமக்கு தெரிந்தவர்கள் யாராவது நமக்கு அந்த பொருளை கொடுக்கலாம். எப்படியோ ஏதோ...
”கச்சத்தீவை மீட்பதே பா.ஜ.,வின் லட்சியம்,” என, அக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், இலங்கைக்கு அருகில் ராமேஸ்வரம் உள்ளதால் அந்நாட்டு கடற்படையின் தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2017- -2018ல் இலங்கை...
நுவரெலியாவில் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன 20 வயதுடைய இளைஞன் ஒருவர், இன்று காலை நுவரெலியா சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும்...
நாடாளுமன்ற அரச கணக்குகள் தொடர்பான குழுவின் (´கோபா குழு´) தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவின் பெயர் சபாநாயரிடம் முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், மற்றுமொரு முக்கிய குழுவான ‘கோப்’ குழுவின் தலைமைப்பதவிக்கு...
நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் எந்த சவால்களையும் சமாளிக்க இந்தியா நன்கு தயாராக உள்ளது என்று இந்தியாவின் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவுக் கப்பலை...
இந்திய கடன் மானியத்தின் கீழ் மேலும் 21,000 மெட்ரிக் தொன் யூரியா இந்த வாரம் இலங்கைக்கு கிடைக்கும் என்று கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் ஒரு பகுதி சோளம் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட உள்ளதாக அதன்...
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் நீக்கியமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி தொடர்ந்தும் தடையில்...
நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதனால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என மத்திய...
இலங்கையில் முட்டையின் விலை மூன்று மடங்காகி 62 ரூபாவாகவும் இறைச்சி விலையும் கிலோ 550 இலிருந்து 1800 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோழி இறைச்சி...
எரிபொருள் விலை இன்று குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள்...
இலங்கை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இரண்டு டோர்னியர்-228 ( Dornier 228 ) கடல்சார் உளவு விமானங்களில் முதலாவது விமானம் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய விமானத்திற்கு விமான நிலையத்தில் நீர்...
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாம் அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் திருத்தப்படும் வரை யுகதனவி மற்றும் ஏனைய எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தெரிவித்துள்ளார். இரண்டாம்...
மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, திங்கள் (15) 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W பிரிவுகளுக்கு மாலை...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இளைஞன் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெல்லிப்பளையை சேர்ந்த ஜெயக்குமார் சஜீந்திரன் (வயது 21) எனும் இளைஞன் மீதே வாள் வெட்டு...
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (பி.என்.எஸ்) தைமூருடன் இணைந்து இலங்கையின் கடற்படையினர் போர் பயிற்சிகளை நடத்தவுள்ளனர் என்ற செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. சீனாவில் கட்டப்பட்ட பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் என்ற போர்க்கப்பல் கடந்த...