எரிபொருளின் விலைகள் மீண்டும் குறைவடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, எரிபொருளின் விலை 50 – 100 ரூபா வரை குறைவடையலாம் என எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விலை குறைப்பானது நாளை நள்ளிரவிலிருந்து...
ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர கியூஆர் முறைமை மட்டுமே செயற்படுத்தப்படும் என வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக...
தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத் தயாராகவே நாங்கள் இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது...
மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் இ-பில் சேவையைப் பதிவுசெய்வதன் மூலம் இச் சேவையை மின் பாவனையாளர்கள்...
2023 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என கல்வி அமைச்சு...
ரகசிய டீல் முடித்த சமந்தா? #cinema
‘வெந்து தணிந்தது காடு’: செம அப்டேட் கொடுத்த சிம்பு #Cinema
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில், கெண்டகி மாகாணத்தில் பெய்த கனமழையால்...
இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், டெல்லி மற்றும் அயல் மாநிலங்களில் போக்குவரத்து நெருக்கடி...
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 5ம் திகதி வரையும் கடந்த வாரம் போலவே வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரச மற்றும் அரசு...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வக்கட்சி அரசே சிறந்த வழியென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்தார். ” எனது வீடு எரிக்கப்பட்டுள்ளது. அதனை...
மோட்டோ நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் போனை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஃபிளாக்ஷிப்போனின் பெயர் மோட்டோ...
” நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டு அமையும் சர்வக்கட்சி அரசில் தமது கட்சி ஒருபோதும் இணையாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. சர்வக்கட்சி அரசில் இணையுமாறு அழைப்பு விடுத்து அனைத்து எம்.பிக்களுக்கும், ஜனாதிபதி ரணில்...
இலங்கையில் தற்போது பரவி வரும் கொவிட் வைரஸ் பிறழ்வு நாட்டில் ஒரு மோசமான நிலைமையை உருவாக்கக்கூடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் கலாநிதி...
” நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.” – என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். போராட்டக்காரர்களை ஒடுக்கவே அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் இன்று நிராகரித்தார். புதிய...
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல மாதாந்த இதழான வோக் இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர். உக்ரைனின் மீதான ரஷியாவின் போர் 150 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர்...
நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகிவரும் பெயரிடப்படாத இந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு மராட்டியத்தின் மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில்,...
பாடசாலைகளுக்கு வழங்கப்படும் ஓகஸ்ட் மாத விடுமுறை இம்முறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நவம்பர் இறுதி வரை விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்க...
2,973 போதை மாத்திரைகள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பெறுமதி சுமார் 29.7 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள குறித்த போதை மாத்திரைகள் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாத்திரைகள் நெதர்லாந்தில்...
தனியார் பேருந்து உரிமையாளர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். பயணிகள் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் மூலம் டீசல்...