தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை, குழுவொன்றினால், இன்று கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்களின் தந்தையே இவர். ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் நேற்று கொளுத்தப்பட்டது. டி.ஏ. ராஜபக்சவின் சமாதியும் நேற்று...
காலி முகத்திடல் போராட்டக்களம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவை சூழ்ந்துகொண்ட, வன்முறையில் ஈடுபட்டவர்கள், அவரை தாக்க முற்பட்டனர். சஜித்தின் பாதுகாவலர்கள் அவரை பாதுகாத்து, உடன் வாகத்தில் ஏற்றினர். பின்னர்...
காலி முகத்திடலில் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கொழும்பில் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொழும்பு, மத்திய கொழும்பு மற்றும் கொழும்பு தெற்கு பகுதிகளுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளிலேயே, மறு அறிவித்தல்...
Medam இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இதுவரை இருந்த கடன்...
‘அரபு வசந்தம்’ என்ற சொற்பதத்தை அரசு பயன்படுத்தவில்லை. போராட்டக்காரர்கள்தான் பயன்படுத்தினர். அதனையே அரசு சுட்டிக்காட்டியுள்ளது – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
மக்கள் வரிசையில் காத்திருந்தே, செத்துமடியும் அவல நிலை இலங்கையில் உருவாகியுள்ளது என எதிரணிகள் சுட்டிக்காட்டிவரும் நிலையில், எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருளை...
“நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் கோரி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேயாட்டம் ஆடினர் என பத்திரிகைகளிலும், இணைய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறானதொரு சம்பவம் நடைபெறவில்லை. இப்படியான சம்பவத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்றது. எனவே,...
Medam தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். உங்க வீடு தேடி இனிய செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால்...
Medam மன மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். Edapam பிள்ளைகள் மூலம் சுப...
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தகாத...
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை...
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள நீல நிற இரத்திக்கல் உலகின் மிகப்பெரிய சபையர் இரத்தினக்கல் கொத்து என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம்...
கொழும்பு – பொரள்ளை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைக்குண்டானது, தீ ஏற்படும் போது வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ்...
நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் போது தாம் பொய்யான தகவல்களை ஆவணங்களில் பதிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். நோவாக் ஜோகோவிச் தாம் பிழை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். சமூக ஊடகங்களின் ஊடாக ஜோகோவிச் இட்டுள்ள பதிவில் இது பற்றி...
கொழும்பு பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுஎடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். குண்டை செயலிழக்கச் செய்வதற்காக...
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. நடிகர், இயக்குநர், பாடகர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த சிம்புவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. சிம்புவின் கெரியர் மீண்டும் பிக்கப்...
இலங்கை மத்திய வங்கி வைத்திருந்த தங்க கையிருப்பில் ஏறக்குறைய பாதி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது...
முன்னணி கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவில் வலம்வரும் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமான நிலையில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில், நேற்று...
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. 750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி...
மீனவர் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருக்கோவிலில் உள்ள ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரே இவ்வாறு முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார். சாகாமம் தாலிபோட்டாற்றில் வழமைபோல நேற்று மீன்பிடியில்...