மட்டக்களப்பு – காரைதீவைச் சேர்ந்த மாணவன் துவாரகேஸ் அகில இலங்கை ரீதியில் மருத்துவ துறையில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் வைத்திய கலாநிதி தமிழ் வண்ணனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மருத்து பிரிவு தமிழ் மொழி மூலத்தில்...
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி...
பொதுவாக நமது வீடுகளில் மாலை வந்தால் போதும் கொசு தொல்லை நம்மை பாடாய்படுத்தும். கொசு விரட்டிகளால் அதிக நோய்கள் வருகின்றன. கொசு விரட்டிகளில் கெமிக்கல் உள்ளதால், இதன் புகையை சுவாசிக்கும்போது பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள்...
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்த நிலையில், 44 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டர் நிர்வாகத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்ததார். இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள்,...
பணம் பல மடங்காக பெருக ஒரு சில எளிய வழிகள் உள்ளன.அவற்றை சரியான முறையில் பின்பற்றினாலே போதும் பணப்பிரச்சினை தீரும். தற்போது அவற்றை பார்ப்போம். பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம்...
மூட்டைப்பூச்சிகள் பொதுவாக இரவில் தோன்றும், அவை இரவில் தங்கள் இருண்ட பிளவுகளில் இருந்து வெளிவந்து, மனித இரத்தத்தை உண்கின்றன, இதன் விளைவாக படுக்கைப் பூச்சிகள் கடிக்கும். இந்த மூட்டை பூச்சிகளை விரட்டுவதற்கான வீட்டு வைத்தியங்களை எவ்வாறு...
நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால், அதனை தடுத்து நிறுத்த பதிலடி நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு முப்படை தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் விடுத்த கோரிக்கையை கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிரணி...
வீட்டில் பணவரவு அதிகரிக்க செய்யும் ஒரு சில எளிய வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்வோம் வீட்டில் பணம் தங்குவதற்கு அரிசி மற்றும் மாவு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூ போன்றவற்றை வைக்கவும்....
அப்புத்தளை பகுதியில் 33 ஆயிரம் லீற்றர் டீசலை ஏற்றிச்சென்ற எரிபொருள் தாங்கி குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. திருக்கோணமலை ஐ.ஓ.சி. எரிபொருள் முனையத்தில் இருந்து அப்புத்தளைக்கு 33 ஆயிரம் லீற்றர் டீசலை ஏற்றிச்சென்ற எரிபொருள் தாங்கியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது....
நடிகை ஆலியா பட்டும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் எனும் படத்தில் நடித்து வரும் ஆலியா பட், வயிற்றில் கருவை சுமந்து கொண்டே அந்த படத்தின் படப்பிடிப்புகளிலும் பங்கேற்று...
பொதுவாக எறும்பினங்கள் வீட்டில் படையெடுத்து வந்தாலே அது தொல்லை தருவதாக இருக்கும். எறும்புகள் உங்கள் முழு வீட்டிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன் சில வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்தலாம். தற்போது அவற்றை பார்ப்போம். ஒரு பாட்டிலில் ,...
பொதுவாக ஈக்கள் ஆபத்தானது அல்ல ஆனால் அவை பல்வேறு நோய்த்தொற்றுகளை பரப்புகின்றன. இதனை எளியமுறையில் கூட வீட்டில் இருந்து விரட்டலாம். அந்தவகையில் வீட்டில் ஈக்களை அகற்ற என்ன செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம். ஒரு...
மணி பிளான்ட்டை தவறான திசையில் வைத்தால் அது குடும்பத்திற்குள் குழப்பத்தையும், எதிா்மறையான தீய சக்திகளையும் ஏற்படுத்திவிடும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஆகவே எந்த திசையில் மணி பிளான்ட்டை வைத்தால் நன்மைகள் உண்டாகும் என்பதை இங்கே...
பொதுவாக கொசுக்கள் ஒருவரைக் கடித்து இரத்தை உறிஞ்சுவது மட்டுமின்றி பல்வேறு ஆபத்தான நோய்களான மலேரியா, டெங்கு போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கும். கொசுக்கடி ஒருவருக்கு எரிச்சலூட்டுவதோடு, கடுப்பேற்றக்கூடியதாகவும் இருக்கும். இதனை ஆரம்பத்திலே தடுப்பது அவசியமாகும். அந்தவகையில் கொசுக்கடியில்...
பொதுவாக பலரது வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாகவே காணப்படும். இது பலருக்கு தொல்லையாகவே இருக்கும். கரப்பான்பூச்சிகளை எளிதில் விரட்ட ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சிகளே இருக்காது....
அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில், கன்டெய்னரிலிருந்து 46 அகதிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியாவில் ரயில்வே ட்ராக்குகளுக்கு அருகிலுள்ள பகுதியில், நேற்று மாலை 6 மணியளவில் கன்டெய்னரில் பொலிஸாரால்...
சமீபத்தில் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் சுவாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சினேகா, அவ்வப்போது தனது...
கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கர்நாடகாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் நேற்று துணிகளை துவைக்க வந்த சிலர் அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில் பிணை...
சாய்பல்லவி நடிப்பில் தமிழ் – தெலுங்கு – கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் கார்கி திரைப்படத்தை தமிழகத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகிருந்தது. இந்நிலையில் இதற்கான...